மோடியின் 'தடை' அறிவிப்பு 'தவறானது': ரகுராம் ராஜன்
மும்பை, பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு ‘தவறானது’ என்று முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக…
மும்பை, பிரதமர் மோடியின் 500, 1000 ரூபாய் நோட்டு தடை அறிவிப்பு ‘தவறானது’ என்று முன்னாள் ரிசர்வ் வங்கி இயக்குனர் ரகுராம் ராஜன் குற்றம்சாட்டியுள்ளார். இதன் காரணமாக…
கொழும்பு: இலங்கை கிழக்கு மாகாணத்தில், பார்தா அணிந்து பள்ளிக்கு வர தடை விதிக்கப்பட்டிருப்பதால் இஸ்லாமிய மதத்தைச் சேர்ந்த ஆசிரியைகள் தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தி இருக்கிறார்கள். கல்வியல் கல்லூரிகளில்…
சென்னை, சென்னையை அடுத்த வேளச்சேரி பள்ளிகரணை சதுப்பு நிலப் பகுதியை பட்டா போட தடை சென்னை ஐகோர்ட்டு அதிரடி உத்தரவு பிறப்த்துபிள்ளது. சென்னையை அடுத்த பள்ளிக்கரணையில், 425…
முன்னாள் உச்சநீதிமன்ற நீதிபதி என்.சந்தோஷ் ஹெக்டே, “வெளிநாட்டு வங்கிகளில் பதுக்கப்பட்டுள்ள இந்தியர்கள் கருப்பு பணத்தை அரசு மீட்டு வர வேண்டும், அரசியல் கட்சிகள் ரொக்கமாக நன்கொடை பெறுவதையும்…
டில்லி, கருப்பு பணத்தை ஒழிப்பு, ஏழைமக்கள் முன்னேற்றம் இதற்காகவே மத்திய பாரதிய ஜனதா அரசு பாடுபடுவதாக மோடி தெரிவித்ததார். நேற்று இரவு முதல் அதிரடியாக 500, 1000…
டெல்லி: என்.டி.டி.வி இந்தி சேனல் ஒருநாள் ஒளிபரப்புக்கு மத்திய அரசு தடை விதித்ததை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்துள்ளது என்டிடிவி நிர்வாகம். 2016 ஜனவரி மாதம்…
சிறப்புக்கட்டுரை: ராஜரிஷி சென்னையில் அன்று பேய்மழை பெய்து கொண்டு இருந்தது. நான் குடியிருந்த வீட்டின் தரைப்பகுதியில் இருந்து ஊற்றுப்போல் நீர் வெளியேறி, திகிலைக் கூட்டிக் கொண்டு இருந்தது.…
மும்பை: இஸ்லாமியரின் முத்தலாக் முறை குறித்த விவாதம் எழுந்துள்ள நிலையில், இவ்வழக்கத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்று இஸ்லாமிய இளம்பெண் ஒருவர் பிரதமர் மோடிக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.…
சென்னை: அரவக்குறிச்சி தொகுதியில் ஏற்கனவே போட்டியிட்ட வேட்பாளர் செந்தில் பாலாஜி மீண்டும் போட்டியிட தடை கோரி சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு உள்ளது. தமிழகத்தில் தஞ்சை, அரவக்குறிச்சி,…
பாங்காக்: மது, மாது, சூதாட்டம் உள்ளிட்ட கேளிக்கைகளுக்கு தாய்லாந்தில் 30 நாட்களுக்கு தடைவிதிக்கப்பட்டுள்ளது. தாய்லாந்து மன்னர் பூமிபோல் கடந்த 70 ஆண்டுகளாக நாட்டை ஆட்சி செய்துவந்தார். 88…