அயோத்தி நில வழக்கில் 3 மாதங்களுக்குள் அறக்கட்டளை ஒன்றை உருவாக்கி, ராமர் கோவில் கட்டலாம் என உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை எதிர்த்து சீராய்வு மனு தாக்கல் செய்யப்போவதாக அனைத்து இந்திய இஸ்லாமிய தனிச்சட்ட...
அயோத்தியில் ராமர் கோவில் கட்டுவதற்கான அடிக்கல் நாட்டும் பணி அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நடைபெறும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
அயோத்தியில் உள்ள சர்ச்சைக்குறிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான வழக்கை உச்சநீதிமன்றத்தின் தலைமை...
அயோத்தியில் கோவிலை இடித்து தான் மசூதி கட்டப்பட்டது என்றும், இடிக்கப்பட்ட கோவிலின் பொருட்களே மசூதியின் சுவர்களுக்கு பயன்படுத்தப்பட்டது என்றும் முன்னாள் தொல்பொருள் ஆய்வாளர் முகமது தெரிவித்துள்ளார்.
அயோத்தி நில விவகாரம் தொடர்பான வழக்கு தலைமை...
அயோத்தி நில வழக்கின் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பை தாங்கள் முழுமனதோடு ஏற்பதாகவும், மேல்முறையீடு செய்யப்போவது இல்லை என்றும் உத்திர பிரதேச மத்திய சன்னி வஃக்பு வாரியம் அறிவித்துள்ளது.
இது தொடர்பாக உத்திர பிரதேச மத்திய...
அயோத்தி நில விவகாரம் இத்தோடு முடிவுற வேண்டும் என தாம் விரும்புவதாக ஷியா மதகுரு கல்பே ஜவாத் கருத்து தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.7 ஏக்கர் நிலம் யாருக்குச் சொந்தம் என்பது தொடர்பான தீர்ப்பை...
அயோத்தி நிலம் தொடர்பான வழக்கில், உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை அனைவரும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும், அதுவே தன்னுடைய நிலைப்பாடு என்றும் அதிமுக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் அன்வர் ராஜா தெரிவித்துள்ளார்.
அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் இன்று...
அயோத்தி நிலம் தொடர்பான தீர்ப்பு மத நல்லிணக்கத்தை வளர்க்கட்டும் என்றும், உச்சநீதிமன்றம் அளித்துள்ள இத்தீர்ப்பை அனைவரும் மதிப்போம் என்றும் பாமக நிறுவனர் மருத்துவர் ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தியில் சர்ச்சைக்குரிய...
அயோத்தி தீர்ப்பிற்கு அனைத்து தரப்பினரும் மதிப்பளித்து செயல்பட வேண்டுமென கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச்செயலாளர் ஈ.ஆர் ஈஸ்வரன் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், “அயோத்தி வழக்கில் உச்சநீதிமன்றம் வழங்கியுள்ள தீர்ப்பிற்கு...
அயோத்தி நில விவகார வழக்கில் உச்ச நீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை அனைத்துத் தரப்பினரும் பெருந்தன்மையுடன் ஏற்க வேண்டும் என்று கேரள முதல்வர் பினராயி விஜயன் தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் நிலம் தொடர்பான...
அயோத்தி பிரச்சினைக்காக, அது சார்ந்த பணிக்காக தங்கள் வாழ்நாளை அர்ப்பணித்த அத்வானிக்கு, உச்சநீதிமன்றத்தின் தீர்ப்பை சமர்ப்பணம் செய்வதாக பாஜக மூத்த தலைவர் உமா பாரதி தெரிவித்துள்ளார்.
அயோத்தியில் சர்ச்சைக்குரிய நிலத்தை இந்து மற்றும் முஸ்லிம்...