பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!
சென்னை: பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் சரணடைவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. ஊழல் வழக்கில்…