Tag: Asset case

பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு!

சென்னை: பொன்முடியின் 3ஆண்டு சிறை தண்டனைக்கு தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு தெரிவித்து உள்ளது. ஆனால் சரணடைவதற்கு வழங்கப்பட்ட அவகாசம் தொடரும் என குறிப்பிட்டுள்ளது. ஊழல் வழக்கில்…

3ஆண்டு சிறை: பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை  வெள்ளிக்கிழமை விசாரிக்கிறது உச்சநீதி மன்றம்…

டெல்லி: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டுள்ள திமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் பொன்முடியின் மேல்முறையீட்டு மனுவை உச்சநீதி மன்றம் வெள்ளிக்கிழமை விசாரிக்க உள்ளதாக தகவல்…

3ஆண்டு தண்டனை பெற்றுள்ள பொன்முடியின் சொத்துகளை முடக்க வேண்டிய அவசியமில்லை! சென்னை உயர்நீதிமன்றம்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் 3ஆண்டு சிறை தண்டனை பெற்றுள்ள திமுக முன்னாள் உயர்கல்வித்துறை அமைச்சர் பொன்முடியின் சொத்துக்களை முடக்க வேண்டிய அவசியம் இல்லை என சென்னை உயர்நீதிமன்றம்…

பதவி இழந்தார் பொன்முடி: உயர்கல்வித்துறை அமைச்சரானார் ராஜகண்ணப்பன்!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கின் 3ஆண்டு சிறை தண்டனை தீர்ப்பால், பதவி இழந்த அமைச்சர் பொன்முடியின், உயர்கல்வித்துறை அமைச்சர் பொறுப்பு ராஜகண்ணப்பனுக்கு கூடுதலாக ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது. வருமானத்துக்கு…

பதவி இழந்தார் அமைச்சர் பொன்முடி – 3 ஆண்டு சிறை! சொத்துக்குவிப்பு வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றம் நிரூபணம் ஆன நிலையில், அமைச்சர் பொன்முடி, அவரது மனைவி குற்றவாளகிள் என உறுதி செய்த சென்னை உயர்நீதிமன்றம், இருவருக்கும் 3 ஆண்டுகள்…

ஊழல் வழக்கில் அமைச்சர் பொன்முடிக்கு இன்று காலை தண்டனை அறிவிப்பு! பதவி பறிபோகிறது…

சென்னை: ஊழல் வழக்கில் குற்றவாளி என அமைச்சர் பொன்முடி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், இன்று காலை 10.30 மணிக்கு சென்னை உயர்நீதிமன்றம் அவருக்கு தண்டனை விவரங்களை அறிவிக்க உள்ளது.…

வழக்கை தானாக எடுத்து விசாரிக்க நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை! நீதிமன்றத்தில் தங்கம் தென்னரசு தரப்பு வாதம்…

சென்னை: தன்மீதான வழக்கை தானாக எடுத்து விசாரிக்க உயர்நீதிமன்ற நீதிபதி ஆனந்த் வெங்கடேசனுக்கு அதிகாரமில்லை என அமைச்சர் தங்கம் தென்னரசு மீதான வழக்கில், அவரது வழக்கறிஞர் கூறினார்.…

சொத்துகுவிப்பு வழக்கு: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணன் வழக்கில் இருந்து நீதிபதி விலகல்..

சென்னை: அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனுக்கு எதிரான வழக்கு விசாரணையில் இருந்து நீதிபதி சுந்தர் திடீரென விலகுவதாக அறிவித்து உள்ளார். இது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. திமுக அமைச்சர்கள்…

சொத்துக்குவிப்பு வழக்கு: நீதிமன்றத்தில் ஆஜரானார் அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன்

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கு தொடர்பாக அதிமுக முன்னாள் அமைச்சர் கே.பி.அன்பழகன் விசாரணைக்காக நீதிமன்றத்தில் ஆஜரானார். கடந்த திமுக ஆட்சியின்போது, தமிழக அரசின் முன்னாள் உயா்கல்வித்துறை தொழில்நுட்பத்துறை அமைச்சராக…

சொத்துக்குவிப்பு வழக்கு: முன்னாள் அமைச்சர் இந்திரகுமாரியின் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறை!

சென்னை: சொத்துக்குவிப்பு வழக்கில், தமிழக முன்னாள் அமைச்சர் இந்திர குமாரியன் நேர்முக உதவியாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும், 5 லட்சம் ரூபாய் அபராதமும் விதித்து சென்னை…