ஜெய்ப்பூர்: காங்கிரஸ் ஆட்சி செய்யும் ராஜஸ்தானில் பெட்ரோல், டீசல் மீதான வாட் வரி குறைத்து முதலமைச்சர் அசோக் கெலாட் அறிவித்து உள்ளார். அதன்படி, பெட்ரோல் லிட்டருக்கு ரூ.4ம், டீசல் லிட்டருக்கு ரூ.5ம் குறைக்கப்பட்டு...
ஜெய்ப்பூர்
கொரோனா நோயாளிகளுக்குத் தனியார் மருத்துவமனைகளில் இலவச சிகிச்சை அளிக்கப்படும் என ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாத் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்று வேகமாகப் பரவி வருகிறது. இதில் ராஜஸ்தான் மாநிலத்தில் மட்டும் 7,56,707...
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட்டுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. நேற்று அவரது மனைவி சுனிதாவிற்கு தொற்று உறுதியாகி உள்ளதால், தான் தனிமைப்பபடுத்திக்கொண்டுள்ளதாக கெலாட் தெரிவித்திருந்தார். இந்த நிலையில், அவருக்கும்...
ஜெய்பூர்: மனைவிக்கு கொரோனா உறுதியானதால் ராஜஸ்தான் முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் தன்னைத் தானே தனிமைப்படுத்திக் கொண்டார்.
இது குறித்து அவர் தமது டுவிட்டர் பதிவில் தெரிவித்துள்ளதாவது: எனது மனைவி சுனிதா கெஹ்லாட்டுக்கு கொரோனா பாதிப்பு...
ஜெய்பூர்: ராஜஸ்தானில் பால், காய்கறி வியாபாரிகள், மளிகை மற்றும் மருந்து கடைக்காரர்களுக்கு முதலில் கொரோனா தடுப்பூசி போடப்படும் என்று முதலமைச்சர் அசோக் கெஹ்லாட் அறிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தொற்றுகளின் எண்ணிக்கை தொடர்ந்து உயர்ந்து...
ஜெய்பூர்: 6 மாதங்களுக்குள் அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று ராஜஸ்தான் முதல்வர் அசோக் கெலாட் தெரிவித்துள்ளார்.
நாடு முழுவதும் கொரோனா தடுப்பூசி செலுத்தும் திட்டம் இன்று துவங்கியது. ராஜஸ்தானில் தடுப்பூசி செலுத்தும் பணிகளை...
ஜெய்ப்பூர்: மக்கள் விரோத வேளாண் சட்ட மசோதா காரணமாக, புத்தாண்டின்போதும் விவசாயிகளை மோடி அரசு நடுரோட்டில் நிற்க வைத்துள்ளது என ராஜஸ்தான் மாநில முதல்வர் அசோக் கெலாட் வேதனை தெரிவித்துள்ளார். மத்திய பா.ஜ.க....
ஜெய்ப்பூர்: ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்ப்பதற்கு, பாரதீய ஜனதா மீண்டுமொருமுறை முயலக்கூடும் என்று குற்றம் சாட்டியுள்ளார் அம்மாநில முதல்வர் அஷோக் கெலாட்.
ராஜஸ்தான் காங்கிரஸ் அரசைக் கவிழ்க்க முயன்ற பாரதீய ஜனதாவினர், அவர்களை சந்தித்த...
ஜெய்பூர்: ராஜஸ்தான் மாநில சுகாதார அமைச்சர் ரகு சர்மாவுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
ரகு சர்மாவுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அம் மாநில முதலமைச்சர் அசோக் கெலோட் தமது டுவிட்டர் பதிவில்...
ஜெய்பூர்: ஜோத்பூரில் கட்டிடம் இடிந்து விழுந்ததில் 8 பேர் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
ராஜஸ்தான் மாநிலம் ஜோத்பூரில் கட்டுமானப் பணிகள் நடைபெற்று வந்தது. அப்போது எதிர்பாராத விதமாக அந்த கட்டிடம் திடீரென...