Tag: as

கேரள மூத்த அரசியல் தலைவர் பி.சி.ஜார்ஜ் கைது

திருவனந்தபுரம்: முஸ்லிம்கள் நடத்தும் ஓட்டல்களில் பரிமாறப்படும் குளிர்பானங்களில் கருத்தடை மாத்திரை கலக்கப்படுகிறது என்றும், இதனால் ஆண்கள், பெண்களுக்கு மலட்டுத்தன்மை ஏற்படும் என்று தெரிவித்த கேரளாவின் மூத்த அரசியல்…

இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, குருநகர் பகுதியைச் சேர்ந்த 2 தமிழர்கள் அகதிகளாக ராமநாதபுரம் வருகை தந்துள்ளனர். இலங்கையில் ஏற்பட்டுள்ள கடும் பொருளாதார நெருக்கடி காரணமாக அனைத்து அத்தியாவசிய பொருட்களின்…

ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு…

பிரான்ஸ் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017 முதல் பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம்…

பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அக்ஷய் குமார் அறிவிப்பு

மும்பை: நடிகர் அக்ஷய் குமார் பான் மசாலா பிராண்ட் அம்பாசிடர் பதவியில் இருந்து விலகுவதாக அறிவித்துள்ளார். பாலிவுட் நடிகர்களிலேயே நடிகர் அக்சய் குமார் மிகவும் வித்தியாசமானவர். இரவு…

மீண்டும் அதிகரிக்கும் கொரோனா தொற்று

புதுடெல்லி: இந்தியாவில் கொரோனா தொற்று குறைந்து வந்த நிலையில் சில தினங்களாக மீண்டும் தொற்று அதிகரித்து வருகிறது. தலைநகர் டெல்லியில் கடந்த 24 மணிநேரத்தில் 632 பேருக்கு…

ஐபிஎல் 2020: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில் ஹைதராபாத் அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற ஹைதராபாத் பீல்டிங்கை தேர்வு செய்தது. இதை…

இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் – ப.சிதம்பரம் எச்சரிக்கை

புதுடெல்லி: இலங்கைக்கு ஏற்பட்டுள்ள நிலைமை இந்தியாவுக்கும் வரகூடிய அபாயம் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப. சிதம்பரம் எச்சரிக்கை விடுத்துள்ளார். காங்கிரஸ் நிர்வாகிகள் கூட்டத்திற்கு பிறகு செய்தியாளர்களை…

5 துணை முதல்வர்கள் : புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு

விஜயவாடா: ஆந்திராவில், 5 துணை முதல்வர்கள் உள்பட புதிய அமைச்சர்களுக்கும் இலாகா ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஆந்திராவில், அமைச்சர்களில் 5 பேருக்கு துணை முதலமைச்சர் பொறுப்பும், அவர்களுக்கான துறைகளையும்…

துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்து – 13 பேர் உயிரிழப்பு

துனிசியா: துனிசியாவில் அகதிகள் படகு மூழ்கி விபத்தில் சிக்கி 13 பேர் உயிரிழந்தனர். இதுமட்டுமின்றி 10 புலம்பெயர்ந்தோர் Sfax கடற்கரையில் காணாமல் போயுள்ளனர் மற்றும் 19 பேர்…