Tag: as

அறிகுறி இருந்தும் கொரோனா நெகட்டிவ் என வந்தவர்களுக்கு மறுபரிசோதனை கட்டாயம்

புதுடெல்லி: கொரோனா அறிகுறியுள்ளவர்களுக்கு, ரேபிட் ஆன்டிஜென் பரிசோதனையில், கொரோனா இல்லை என வந்தாலும் அவர்களுக்கு மறுபரிசோதனை செய்ய வேண்டும் என மாநில அரசுகளுக்கு, மத்திய சுகாதாரத்துறை அமைச்சகம்…

டெல்லி எய்ம்ஸ் வழக்கமான புற நோயாளிகள் சேர்க்கைகளை 2 வாரத்திற்கு நிறுத்துகிறது

புதுடெல்லி : டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா அல்லாத நோயாளிகளின் சேர்க்கை அதிகரிப்பதால், OPD சேவைகள் (புற நோயாளிகள்) இரண்டு வாரத்திற்கு நிறுத்தப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். டெல்லியில்…

பாகிஸ்தானில் வரலாறு காணாத கனமழை; 36 பேர் உயிரிழப்பு

கராச்சி: பாகிஸ்தானின் கராச்சி நகரில் கடந்த 89 ஆண்டுகளில் இல்லாத வகையில் பெய்த வரலாறு காணாத கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 36 பேர் உயிரிழந்துள்ளனர். பாகிஸ்தான்…

கோவா ஆளுநர் சத்யபால் மேகாலயாவுக்கு மாற்றம்

புதுடெல்லி: கோவா ஆளுநர் சத்யா பால் மாலிக்கை மேகாலயாவுக்கு மாற்றி குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் உத்தரவிட்டுள்ளார். குடியரசுத் தலைவர் இன்று வெளியிட்டுள்ள அறிவிப்பில், “கோவா மாநில…

நான்காவது முறையாக இலங்கை பிரதமராக ராஜபக்சே இன்று பதவி ஏற்கிறார்

கொழும்பு: இலங்கை நாடாளுமன்றத்துக்கு கடந்த 5ம் தேதி தேர்தல் நடைபெற்றது. 225 உறுப்பினர்களை கொண்ட இந்தத் தேர்தலில் பிரதமர் மகிந்தா ராஜபக்சேயின் கட்சி மூன்றில் இரண்டு பங்கு…

தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல்

சென்னை: தமிழகத்தில் நவம்பரில் பள்ளிகள் திறப்பு என கல்வித்துறை தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த மார்ச் 25ம் தேதி முதல் அனைத்து வகை பள்ளிகளும் மூடப்பட்டுள்ளன. பள்ளிகள்…

தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம்

சென்னை: தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின் செயலாளராக பாலசுப்ரமணியம் ஐஏஎஸ் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சென்னை கூட்டுறவு சங்கங்களின் பதிவாளராக செயலாற்றிய பாலசுப்ரமணியம் தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையத்தின்…

பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி நியமனம்

புதுடெல்லி: பிரதமர் அலுவலக இணைச் செயலாளராக தமிழ்நாட்டைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ் அதிகாரி அமுதா நியமனம் செய்யப்பட்டுள்ளார். தமிழ்நாட்டைச் சேர்ந்த அமுதா கடந்த 1994 ஆம் ஆண்டு ஐஏஎஸ்…

ஆளுநர் மாளிகை அலுவலக ஊழியருக்கு தொற்று – கிரண்பேடிக்கு கொரோனா பரிசோதனை

புதுச்சேரி: புதுச்சேரி ஆளுநர் மாளிகையின்அலுவலக ஊழியருக்கு கொரோனா உறுதியானதால் 48 மணி நேரம் ராஜ்நிவாஸ் மூடப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. புதுச்சேரியில் கொரோனா தொற்று அதிவேகமாக பரவி வருகிறது. அதிகபட்சமாக…

இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்தநாள் இன்று…..

மும்பை: இந்திய கிரிக்கெட் வீரர் சவுரவ் கங்குலியின் பிறந்த நாளான இன்று அவரைப் பற்றி ஒரு சிறிய தொகுப்பு. தலைமைப்பண்பிற்கு மிகச்சிறந்த உதாரணமான இந்திய கிரிக்கெட் அணியின்…