திருவனந்தபுரம்: கேரளாவில் கூட்டணியுடன் ஆம்ஆத்மி கட்சி களமிறங்கி உள்ளது. இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள சிபிஎம் மத்தியகுழு, கேரளாவுக்கு கெஜ்ரிவால் மாடல் தேவையில்லை என விமர்சித்து உள்ளது.
டெல்லி மற்றும் பஞ்சாப் மாநிலத்தில் ஆட்சியில் இருக்கும்...
சண்டிகர்: பஞ்சாப் மாநில சட்டமன்ற தேர்தலில், ஆம் ஆத்மி கட்சியின் சார்பில் முதல்வர் வேட்பாளராக பகவந்த் மான் பெயரை கட்சித்தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் அறிவித்து உள்ளார்.
பஞ்சாப்பில் பிப்ரவரி 16ம் தேதி குரு ரவிதாஸ்...
சண்டிகர்: பஞ்சாப் மாநிலத்தில் ஆம்ஆத்மி ஆட்சிக்கு வந்தால், இலவச மின்சாரம்; 18வயதுக்கு மேற்பட்ட பெண்களுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என ஆத்ஆத்மி கட்சித்தலைவரும், டெல்லி முதல்வருமான அரவிந்த்கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
117 சட்டமன்ற...
டில்லி: காங்கிரஸ் பொதுச்செயலாளர் பிரியங்காவுக்கு கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளதால், அவர் தனிமைப்படுத்திக்கொண் டுள்ளதாக டிவிட் பதிவிட்டுள்ளார். அதுபோல, டெல்லி முதல்வர் கெஜ்ரிவாலுக்கும் கொரோனா பாதிப்பு உறுதி செய்யப்பட்டுள்ளது.
நாடு முழுவதும் கொரோனா பாதிப்பு...
டெல்லி: நாட்டின் தலைநகர் டெல்லியில் ஒமிக்ரான் தீவிர பரவல் எதிரொலியாக மினி லாக்டவுன் அறிவிக்கப்பட்டு உள்ளது. மாநிலம் முழுவதும் பள்ளிகளை மூட முதல்வர் கெஜ்ரிவால் உத்தரவிட்டுள்ளார். மேலும் கட்டுப்பாடுகளும் தீவிரப்படுத்தப்பட்டு உள்ளது.
மத்திய சுகாதாரத்துறை...
டெல்லி: ஒமிக்ரான் தொற்று அதிகரித்து வருவதால், டெல்லியில் கிறிஸ்துமஸ், புத்தாண்டு கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்படுவதாக முதல்வர் கெஜ்ரிவால் அறிவித்துள்ளார்.
இந்தியாவில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. ஒமிக்ரான வரைஸ் டெல்டா வகையைவிட...
டெல்லி அருகே யமுனை ஆற்றின் மேற்பரப்பு முழுவதும் நச்சு நுரை படர்ந்து காணப்படுகிறது.
நகரில் உள்ள தொழிற்சாலைகள், சாயப்பட்டறைகள் மற்றும் கழிவுநீர் வடிகால் இல்லாத பகுதிகளில் உள்ள வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவுகளால் இத்தகைய...
டெல்லி: கொரோனா தடுப்பூசி தயாரிக்க மேலும் பல நிறுவனங்களை அனுமதிக்க வேண்டும் என மத்திய அமைச்சர் நிதின் கட்கரி பிரதமர் மோடிக்கு கோரிக்கை விடுத்துள்ளார்,
நாடு முழுவதும் கொரோனா 2வது அலை வேகமாக பரவி...
டெல்லி: மே 1ம் தேதி முதல் 18 வயதுக்கு மேற்பட்டோருக்கு இலவசமாக கொரோனா தடுப்பூசி செலுத்தப்படும் என்று டெல்லி அரசு அறிவித்துள்ளது.
கொரோனா பரவலை கட்டுப்படுத்த பல்வேறு மாநிலங்கள் தடுப்பூசி செலுத்துவதை தீவிரப்படுத்தி வருகின்றன....
டெல்லி: நாடு முழுவதும் மே 1ந்தேதி முதல் 18வயதுக்கு மேற்பட்டவர்கள் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ள நிலையில், தலைநகர் டெல்லியில் 18 வயதிற்கு மேற்பட்ட அனைவருக்கும் கொரோனா தடுப்பூசி இலவசமாக போடப்படும்...