ரூ. 1000 கோடி முதலீட்டில் சென்னையில் ஆப்பிள் கம்ப்யூட்டர்களை தயாரிக்க தைவான் நிறுவனத்துடன் ஒப்பந்தம்…
தமிழ்நாடு அரசுடன் தைவான் நாட்டைச் சேர்ந்த பெகாட்ரான் நிறுவனம் சமீபத்தில் செய்துள்ள ஒப்பந்தத்தின் அடிப்படையில் சென்னையில் கம்ப்யூட்டர்கள் தயாரிக்கும் தொழிற்சாலை அமைக்கப்படுகிறது. தைவான் நாட்டைச் சேர்ந்த முன்னணி…