மெரினாவில் பாய்மரப் படகு அகாடமி: ஜெயலலிதா அறிவிப்பு!
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…
சென்னை: சென்னை மெரினா கடற்கரையில் பாய்மரப் படகு அகாடமி அமைக்கப்படும் என்று சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். சட்டசபை இன்றைய கூட்டத்தில் விதி 110ன் கீழ் முதல்வர்…
சென்னை: டெல்டா பகுதி விவசாயகிளுக்கு சம்பா சாகுபடிக்கு மானியம் வழங்கப்படும் என்று முதல்வர் ஜெயலலிதா சட்டசபையில் அறிவித்தார். சட்டசபையில் இன்று 110-வது விதியின் கீழ் முதல்வர் ஜெயலலிதா…
சென்னை: தமிழக சிறைச்சாலைகளில் மேலும் 100 காமிராக்கள் பொருத்தப்படும் என சட்டசபையில் முதல்வர் ஜெயலலிதா கூறினார். விதி 110-ன் கீழ் அவர் பேசியதாவது: காவலின் போது சிறைவாசிகள்…
சென்னை: மதுரையிலிருந்து சென்னைக்கு வரும் 16ந்தேதி இரவு சிறப்பு ரெயில் இயக்கப்படும் என தென்னக ரெயில்வே அறிவித்து உள்ளது. தொடர்ந்து 3 நாட்கள் விடுமுறை வருவதால், பயணிகளின்…
ரியோ: பொழுபோக்கில்கூட துப்பாக்கியை தொடமாட்டேன் என்று அபிநவ் பிந்த்ரா கூறினார். ரியோ ஒலிம்பிக்கில் பதக்கத்தை இழந்த அபிநவ் பிந்த்ரா துப்பாக்கி சுடுதல் போட்டியில் இருந்து ஓய்வு பெறுவதாக…
சென்னை: திருத்தணி முதல் சென்னை கடற்கரை, சூலூர்பேட்டை முதல் சென்னை கடற்கரை வரை இயக்கப்பட்டு வந்த புறநகர் மின்சார ரயில்கள் இனி நேரடியாக வேளச்சேரி வரை நீட்டிக்கப்பட்டுள்தாக…
சென்னை: கரூர் மற்றும் புதுக்கோட்டையில் புதிய அரசு மருத்துவக் கல்லூரிகள் தொடங்கப்படும் என்று முதலமைச்சர் ஜெயலலிதா தெரிவித்துள்ளார். தமிழக அரசு அறிக்கை: தமிழகத்தில் தற்போது 19 அரசு…
ஐரோப்பிய ஒன்றியத்தில் இருந்து விலக வேண்டும் என்று பிரிட்டிஷ் மக்கள் அளித்த தீர்ப்பை அடுத்து, அந்நாட்டு பிரதமர் டேவிட் கேமரன் பதவி விலகப் போவதாக அறிவித்திருக்கிறார். ஐரோப்பிய…
சென்னை: வழிப்பறியில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்கும் முயற்சியில், கொள்ளையரால் கத்தியால் குத்தப்பட்டு உயிரிழந்த ஓசூர் தலைமை காவலர் முனுசாமியின் குடும்பத்திற்கு ரூ 1 கோடி நிதி உதவி…
சென்னை: “தனித்து நின்றால் எப்படி செயல்பாடோ அவ்வாறு செயல்பட்டு கட்சியை வலுப்படுத்துவதுதான் எங்களது முதற்கட்ட வேலை” என்று தெரிவித்திருக்கிறார் த.மா.கா. தலைவர் ஜி.கே. வாசன். இதன் மூலம்,…