<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Annamalai led bjp pettion &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/annamalai-led-bjp-pettion/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 24 Jun 2024 07:34:27 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Annamalai led bjp pettion &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய சாவு குறித்து சிபிஐ விசாரணை! ஆளுநரிடம் அண்ணாமலை, தமிழிசை மனு&#8230;</title>
		<link>https://patrikai.com/cbi-investigation-into-the-death-of-kallakurichi-illegal-liquor-deaths-annamalai-tamilisai-petition-to-the-governor/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 07:36:52 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Annamalai led bjp pettion]]></category>
		<category><![CDATA[CBI investigation]]></category>
		<category><![CDATA[Governor RN Ravi]]></category>
		<category><![CDATA[Kallakurichi Illegal liquor deaths]]></category>
		<category><![CDATA[அண்ணாமலை தலைமையில் பாஜக மனு]]></category>
		<category><![CDATA[ஆளுநர் ஆர்.என்.ரவி]]></category>
		<category><![CDATA[கள்ளக்குறிச்சி கள்ளச்சாராயம்]]></category>
		<category><![CDATA[சிபிஐ விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299537</guid>

					<description><![CDATA[சென்னை:  கள்ளக்குறிச்சி  கள்ளச்சாராய மற்றும் விஷச் சாராய உயிரிழப்புகள் தொடர்பாக சிபிஐ விசாரணை நடத்த வலியுறுத்தி தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியிடம் பாஜக மாநில தலைவர் அண்ணாமலை, தமிழிசை ஆகியோர் இன்று மனு அளித்தனர். கள்ளக்குறிச்சி மாவட்டம் கருணாபுரம் பகுதியில் கள்ளச்சாராயம் அருந்திய 58 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும் 12 பேர் கண் பார்வை பறிபோன நிலையில், 100க்கும் மேற்பட்டோர் சிகிச்சை பெற்று வருகின்றனர்.  இந்த விவகாரம் தமிழ்நாடு மட்டுமின்றி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
