08.01.2017 அன்று வைகுண்ட ஏகாதசி - சொர்க்கவாசல் திறப்பு
மார்கழி மாதம் சுக்லபட்ச வளர்பிறையில் வருவது வைகுண்ட ஏகாதசி. ஏகாதசி விரதம் மிக சக்தி வாய்ந்தது என்று புராணங்களில் சொல்லப்படுகிறது
ஏகாதசி எப்படி உருவானது?
சந்திரவதி என்ற...
உலகளந்த பெருமாள் கோவில் 108 வைணவ திவ்ய தேசங்களில் ஒன்று.
இது தமிழ்நாட்டில் விழுப்புரம் மாவட்டம், திருக்கோவிலூர் நகரில் உள்ளது.
இக்கோயிலின் பெருமாள் திருவுரு ஒரு காலில் நின்ற நிலையில் ஒரு காலை மட்டும் நீட்டி தூக்கியபடி நிற்கின்றார். கோபுர நுழைவாயில்கள் கோயிலை...
திருவண்ணாமலை,
திரு அண்ணாமலையார் கோயில் கார்த்திகை தீப திருவிழா இன்று கொடியேற்றத்துடன் கோலாகலமாக தொடங்கியது. ஆயிரக்கணக்கான மக்கள் அண்ணாமலையாருக்கு அரோகரா என்ற கோஷத்துடன் கொடி ஏற்றப்பட்டது.
பஞ்ச பூதத்தலங்களில் அக்னிஸ்தலமாக போற்றப்படுவது திருவண்ணாமலை. நினைத்தாலே முக்தி...
நீர் வண்ணம் இங்கே கண்டோம் - திருநீர் மலை
சென்னை ஏர்போர்ட் தாண்டி பல்லாவரத்திலிருந்து வலப்புறம் உள்ள திருநீர்மலை.
108 திவ்ய தேசங்களில் ஒன்று. பல்லாவரத்திலிருந்து 8 கி.மீ.
தமிழ்நாடு மாநிலத்தில்அமைந்துள்ள காஞ்சிபுரம் மாவட்டத்தில் சென்னையில் இருக்கும் ஒரு பேரூராட்சி மற்றும் புறநகர் பகுதி ஆகும்.
கோயம்பேட்டுல இருந்து மதுரவாயல் வழியா பெருங்களத்தூர் போற பை-பாஸ் வழியாகவும் போகலாம்;
திருநீர்மலையில்...
இன்று சத்ய சாய்பாபா பிறந்தநாள்
சத்ய சாய்பாபா 1926-ம் ஆண்டு நவம்பர் 23-ந் தேதி ஆந்திர மாநிலம் புட்டபர்த்தியில் பிறந்தார். தந்தை பெயர் ராஜு ரத்னாகரம், தாயார் பெயர் ஈஸ்வரம்மா.
இவர்களுக்கு பிறந்த குழந்தைதான் சத்ய...
இந்துக்களின் சம்பிரதாயங்களில், ஓர் அற்புதமான விஞ்ஞானம் அடங்கி உள்ளது. நமது முன்னோர்கள் எந்த சடங்குகள் செய்தாலும் அதற்கு ஒரு விஞ்ஞானப்பூர்வமான காரணங்களை உள்ளடக்கியே செய்து உள்ளார்கள்.
ஒவ்வொரு சடங்குகளுக்கு பின்னாலும் மறைந்திருக்கும் காரணங்களை தெரிந்து...
பாவங்களின் 42 வகை உள்ளன என பட்டியலிட்டுள்ளார் வள்ளலார்
பசியால் துன்புற்று, கன்னத்தில் கைகளை வைத்துக் கொண்டு, கண்களில் நீர் கலங்க, வருந்துகின்ற ஏழைகளுக்கு ஆகாரம் கொடுத்து, அவர்களின் வருத்தத்தை மாற்றுவதே ஜீவகாருண்யமாகும்.
நெல் பயிருக்கு...
சனி பிரதோஷம் (மகா பிரதோஷம்)
ஆதியும் அந்தமும் இல்லாத பெரும் பரம்பொருளாய் விளங்கு பவர் சிவபெருமான். இவருக்குப் பிறப்பும் இல்லை. இறப்பும் இல்லை. உலகத்தின் மிகப் பழமையான வழிபாடும் சிவ வழிபாடுதான்.
தென்னாடுடைய சிவனே போற்றி,...
திருப்பதி:
தீவிரவாத அச்சுறுத்தல் இருப்பதாக கருதப்படும் திருப்பதி திருமலை கோயிலில் உரிய அனுமதி சீட்டு இன்றியும், பாரம்பரிய உடை அணியாமலும் இளைஞர் ஒருவர் சந்நிதி வரை சென்றது பெரும் பரபரப்பையும், அதிர்ச்சியை யும் ஏற்படுத்தி...