Tag: Andhra

ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவிப்பு

அனந்தபுரம்: ஆந்திர சட்டப்பேரவைக்கு எம்எல்ஏவுடன் யாரும் வரக்கூடாது என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திராவை சேர்ந்த தர்மவரம் எம்.எல்.ஏ கெதிரெட்டி வெங்கடராமி ரெட்டியின் பாதுகாவலர் கொரோனா பாதிப்பால்…

ஆந்திர மாநில தேர்தல் ஆணையர் நியமனம்  ரத்து : ஜெகன்மோகனுக்குப் பின்னடைவா?

விஜயவாடா ஆந்திர முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி நியமித்த மாநில தேர்தல் ஆணையர் கனகராஜ் நியமனத்தை உயர்நீதிமன்றம் ரத்து செய்துள்ளது. சில மாதங்களுக்கு முன்பு ஆந்திராவில் உள்ளாட்சித் தேர்தல்…

சென்னையின் குடிநீர்த் தேவைக்குக் 1200 கன அடி கிருஷ்ணா நதி நீர் திறந்த ஆந்திரா 

விசாகப்பட்டினம் ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையில் இருந்து சென்னைக்கு 1200 கன அடி நீர் திறக்கப்பட்டுள்ளது தமிழகத்தில் கோடை கடுமையாக உள்ளது. இதனால் சென்னைக்குக் குடிநீர் தட்டுப்பாடு…

விசாகப்பட்டினத்தில் விஷவாயு கசிவு ஏற்பட்ட ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவு

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினத்தில் உள்ள எல் ஜி பாலிமர்ஸ் ரசாயன ஆலையில் விஷவாயு கசிவு ஏற்பட்டதால் அந்த ஆலையை மூட ஆந்திர உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கடந்த 7 ஆம்…

சங்கிலி கட்டி இழுத்துச்செல்லப்பட்ட அரசு டாக்டர்..

சங்கிலி கட்டி இழுத்துச்செல்லப்பட்ட அரசு டாக்டர்.. ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள அரசு மருத்துவமனையில் டாக்டராக பணி புரிந்து வந்த சுதாகர் , கொரோனா உச்சம் தொட்டபோது…

ஆந்திராவில் மே மாத இறுதியில் 13% மதுக்கடைகள் மூடல் : ஜெகன்மோகன் ரெட்டி உத்தரவு

விசாகபட்டினம் வரும் மே மாத இறுதியில் ஆந்திர மாநிலத்தில் 13% மதுக்கடைகள் மூடப்படுகின்றன. ஆந்திராவில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ் கட்சி தனது தேர்தல் அறிக்கையில் மாநிலத்தில்…

ஆந்திரா : விசாகப்பட்டினம் ரசாயன ஆலை வாயுக்கசிவால் குழந்தை உள்ளிட்ட நால்வர் மரணம்

விசாகப்பட்டினம் விசாகப்பட்டினம் மாவட்டத்தில் இன்று அதிகாலை ஒரு ரசாயன ஆலையில் ஏற்பட்ட வாயுக் கசிவினால் ஒரு குழந்தை உள்ளிட்ட 4 பேர் உயிர் இழந்து 1000 பேர்…

சரக்கு விற்பனையில்  பள்ளி ஆசிரியர்கள்..

சரக்கு விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள்.. ஆந்திர மாநிலத்தில் மது விற்பனையில் பள்ளி ஆசிரியர்கள் ஈடுபடுத்தப்பட்ட சம்பவம் பெரும் கொந்தளிப்பை உருவாக்கியுள்ளது. ஜெகன்மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர்.காங்கிரஸ் ஆட்சி…

மாணவர்களின் கல்விக்கட்டணம்  முழுமையாகத் திருப்பி  அளிப்பு : ஆந்திர அரசு அறிவிப்பு

விஜயவாடா ஆந்திர மாநிலத்தில் அனைத்து மாணவர்களுக்கும் கல்விக் கட்டணம் முழுமையாகத் திருப்பி அளிக்கப்படும் என அம்மாநில அரசு அறிவித்துள்ளது. ஆந்திர மாநிலத்தில் ஒய் எஸ் ஆர் காங்கிரஸ்…

ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி..

விஜயவாடா: ஆந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன்…