8 எம் எல் ஏக்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம்
அமராவதி கட்சிகளின் புகாரின் பேரில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான…
அமராவதி கட்சிகளின் புகாரின் பேரில் 8 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆந்திர சட்டசபையில் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். ஆந்திரப் பிரதேச மாநிலத்தில் ஆளும் ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் மற்றும் எதிர்க்கட்சியான…
சாந்திப்புறம் ஆந்திர மாநிலத்தில் பாலாற்றின் குறுக்கே தடுப்பணை கட்டப்பட உள்ளதாக அம்மாநில முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டி அறிவித்துள்ளார். ஆந்திர மாநிலம் சாந்திப்புறத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில், அம்மாநில முதல்வர்…
ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக ஒய்.எஸ்.சர்மிளா நியமிக்கப்பட்டுள்ளார். ஒய்.எஸ்.சர்மிளாவை ஆந்திர பிரதேச காங்கிரஸ் கமிட்டி தலைவராக அகில இந்திய காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே நியமித்துள்ளதாக…
திருப்பதியில் சாமி தரிசனம் செய்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி இன்று திருப்பதி வந்தார். முன்னதாக இன்று மாலை திருப்பதி மாவட்டம் ரேணிகுண்டா விமான நிலையம் வந்தடைந்த அவர்…
ஐதராபாத்: ஆந்திரமாநிலத்தில் உள்ள விசாகப்பட்டினம் மீன்பிடி துறைமுகத்தில் பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. இதில் சுமார் 40 படகுகள் எரிந்து நாசமாகி உள்ளதாக அதிர்ச்சி தகவல்கள் வெளியாகி…
ராஜமுந்திரி ராஜமுந்திரி சிறையில் இருந்து ஆந்திர முன்னாள் முதல்வர் சந்திரபாபு நாயுடு ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டுள்ளார். தெலுங்கு தேசம் கட்சியின் தலைவரும் ஆந்திரப் பிரதேச முன்னாள் முதல்வருமான…
2024 தேர்தலை குறிவைத்து எடுக்கப்படும் தெலுங்கு படத்தில் ஜெகன் மோகன் ரெட்டியாக ஜீவா நடிக்க உள்ளார். ஜீவா நடித்த ஓரிரு படங்கள் தெலுங்கிலும் வெற்றிபெற்றதை அடுத்து அவரை…
ஆந்திர மாநில நிர்வாக தலைநகரமாக விசாகப்பட்டினம் உருவெடுத்துவருவதாக அம்மாநில முதல்வர் ஒய்.எஸ். ஜெகன் தெரிவித்துள்ளார். விசாகப்பட்டினத்தில் வரும் மார்ச் மாதம் உலக முதலீட்டாளர்கள் மாநாடு நடைபெற உள்ளது.…