Tag: Anbil Mahesh

மாணவர் நலனுக்கான புதிய செயலி: “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்தார் அமைச்சர் அன்பில் மகேஸ்…

சென்னை: மாணவர் நலனுக்காக வடிவமைக்கப்பட்டுள்ள புதிய செயலியான “நலம் நாடி” செயலியை அறிமுகம் செய்த அமைச்சர் அன்பில் மகேஸ், பொதுத்தேர்வு தேதிகள் குறித்தும் விளக்கம் அளித்தார். அப்போது,…

10, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை இன்று வெளியாகிறது…

சென்னை: தமிழ்நாட்டில், 10, 11 மற்றும் 12ம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வு அட்டவணை இன்று வெளியாக உள்ளது. பொதுத் தேர்வு அட்டவணை தீபாவளிக்கு பிறகு வெளியிடப்படும் என…

ஓரிரு நாட்களில் அரசு பொதுத்தேர்வு குறித்த அறிவிப்பு  வெளியீடு : அமைச்சர் தகவல்

சென்னை இன்னும் ஓரிரு நாட்களில் அரசு பொதுத்தேர்வு அட்டவணை குறித்த அறிவிப்பு வெளியிடப்படும் என அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இன்று சென்னையில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர்…

ஆசிரியர்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளது :  தமிழக அமைச்சர் கருத்து

திருச்சி அமைச்சர் அன்பில் மகேஷ் ஆசிரியர்கள் கோரிக்கையில் நியாயம் உள்ளதாக தாம் நினைப்பதாகத் தெரிவித்துள்ளார். நேற்று திருச்சியில் நடந்த நிகழ்ச்சி ஒன்றில் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…

அரசுப் பள்ளிகள் தமிழகத்தின் பெருமைமிகு அடையாளமாக மாறிவருகிறது… மாணவர்களுடன் மலேசியாவில் அமைச்சர் அன்பில் மகேஷ்…

தமிழக அரசின் பள்ளி கல்வித்துறை சார்பில் மாநிலம் முழுதும் உள்ள அரசு பள்ளி மாணவர்களின் தனித்திறமையை வெளிப்படுத்தும் வகையில் பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டது. இந்த போட்டிகளில் வட்டார,…

வரும் ஜனவரி 16-18 சென்னை சர்வதேச புத்தகக் கண்காட்சி நடைபெற உள்ளது

சென்னை சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் 2 ஆம் சர்வதேச புத்தக கண்காட்சி 2024 ஆம் ஆண்டு ஜனவரி 16 முதல் 18 வரை நடைபெற உள்ளது.…

பிளஸ் 2 பொதுத்தேர்வில் 94.3 % பேர் தேர்ச்சி…

தமிழ்நாட்டில் பிளஸ் 2 பொதுத் தேர்வு எழுதிய மாணவர்களில் 94.3 சதவீதம் பேர் தேர்ச்சிபெற்றுள்ளனர். தமிழகம் முழுவதும் கடந்த மார்ச் 13-ம் முதல் ஏப். 3-ம் வரை…

50,000 மாணவர்கள் பிளஸ் டூ பொதுத்தேர்வு எழுதாதது ஏன் ? அரசு பள்ளி ஆசிரியர் விளக்கம்…

மார்ச் 13 ம் தேதி துவங்கிய பிளஸ் டூ பொதுத்தேர்வில் முதல்நாள் நடைபெற்ற மொழிப்பாட தேர்வில் 50,000 மாணவர்கள் தேர்வு எழுதவில்லை. இந்த நிலையில், தமிழ்நாட்டில் தமிழ்…

கலை திருவிழாவில் அரசுப் பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் / கலையரசி பட்டம்… வீடியோ

பள்ளிக் கல்வித் துறை சார்பில் அரசு பள்ளி மாணவர்கள் கலந்து கொண்ட மாநில அளவிலான கலைத் திருவிழாவில் அரசு பள்ளி மாணவர்களுக்கு கலையரசன் கலையரசி பட்டம் வழங்கப்பட்டது.…