741 தமிழ் எழுத்துக்களைக் கொண்டு ஆனந்த் மஹிந்திரா-வின் உருவப்படத்தை ஓவியர் கணேஷ் வரைந்துள்ளார்.
அவரின் இந்த கலைத்திறமையைப் பாராட்டி தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள ஆனந்த் மஹிந்திரா அந்த ஓவியத்தை தன் வீட்டில் வைக்க விருப்பப்படுவதாக...
டெல்லி: மஹிந்திரா நிறுவன தலைவர் ஆனந்த் மஹிந்திரா விலகுவதாக அறிவித்து உள்ளார்.
2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் பணியில் இருந்து விலக போவதாக கூறியிருக்கிறார். பவன் கோயன்கா, நிர்வாக இயக்குநர், சிஇஓவாக...
சென்னை:
தான் தமிழகத்தில் படித்தும், தமிழைப் படிக்காததற்காக வெட்கப்படுகிறேன் என பிரபல தொழிலதிபர் ஆனந்த் மகேந்திரா வேதனை தெரிவித்து டிவிட் பதிவிட்டு உள்ளார்.
உலகின் பழமையான மொழிகளில் ஒன்றான தமிழ்மொழி சுமார் 2600 ஆண்டுகளுக்கு முந்தையது...