Tag: All

துபாயில் சுற்றுலா பயணிகளுக்கு அனுமதி 

துபாய்: துபாய் சுற்றுலாத்துறை திறக்க படுவதாக துபாய் அரசு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. வெற்றிகரமாக கொரோனா வைரசை கட்டுப்படுத்திய துபாயின் சுற்றுலாத்துறை நேற்று திறக்கப்படுகிறது என்று அதிகாரபூர்வமாக துபாய்…

தூத்துக்குடி விமான நிலையம் முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது – கனிமொழி எம்.பி

தூத்துக்குடி: தூத்துக்குடி விமான நிலையம் இரவு, பகல் என முழுநேரமும் இயங்குவதற்கு உரிமம் வழங்கப்பட்டுள்ளது மகிழ்ச்சியளிக்கிறது என்று கனிமொழி எம்.பி தெரிவித்துள்ளார். கொரோனா பரவலைத் தடுக்க அறிவிக்கப்பட்ட…

ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை நாடு முழுவதும் அனைத்து ரயில் சேவைகளும் ரத்து

புதுடெல்லி: நாடு முழுவதும் ஆகஸ்ட் 12ஆம் தேதி வரை அனைத்து ரயில் சேவைகளும் ரத்து செய்யப்படுகிறது. இந்தியன் ரயில்வே வெளியிட்ட அண்மை அறிவிப்பின்படி, நாடு முழுவதும் ஆகஸ்ட்…

சவூதி அரேபியாவில் வசிப்பவர்களுக்கு மட்டும் குறைந்த எண்ணிக்கையில் ஹஜ் யாத்திரைக்கு அனுமதி

மெக்கா: சவூதி அரேபியாவில் வசிக்கும் அனைத்து உள்நாட்டு வெளிநாட்டினருக்கு மட்டும் குறிப்பிட்ட அளவில் இந்தாண்டு ஹஜ் யாத்திரைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. உலகில் அதிக அளவில் நடைபெறும் புனித…

லடாக் மோதல்: இந்திய வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக தகவல்

புதுடெல்லி: இந்திய மற்றும் சீன ராணுவத்தினரிடையே லடாக்கில் உள்ள கால்வான் பள்ளத்தாக்கில் நடந்த மோதலில் இந்திய ராணுவ வீரர்கள் இரும்பால் அடித்து கொல்லப்பட்டதாக ராணுவ அதிகாரிகள் கூறியுள்ளனர்.…

அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட காங்கிரஸ் வலியுறுத்தல்

புதுடெல்லி: லடாக் எல்லையில் சீன ராணுவம் உடனான மோதலில் ராணுவ அதிகாரி உட்பட இந்திய 20 வீரர்கள் வீரமரணம் அடைந்த சம்பவம் குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சி…

புலம்பெயர் தொழிலாளரை 15 நாளில் சொந்த ஊருக்கு அனுப்ப உத்தரவு

புதுடெல்லி: புலம்பெயர் தொழிலாளர்களை 15 நாட்களுக்குள் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்க வேண்டும் என மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. கொரோனா காரணமாக ஊரடங்கு அமல்படுத்தப்பட்டதை தொடர்ந்து…

அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை

சென்னை: அடுத்த 15 நாட்களுக்கு கூட்டங்கள், ஊர்வலங்கள், உண்ணாவிரதங்கள் மற்றும் ஆர்ப்பாட்டங்கள் நடத்த தடை விதிக்கப்பட்டுள்ளதாக சென்னை போலீஸ் கமிஷனர் ஏ.கே. விஸ்வநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர்…

ஜூன் 30ம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல்..

புதுடெல்லி: ஜூன் 30-ஆம் தேதி வரை பயணிகள் ரயில் ரத்து செய்யப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது. ஜூன் 30-ஆம் தேதி வரை முன்பதிவு செய்த பயணிகளுக்கு டிக்கெட்…

வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு…. மீண்டும் அனைவரும் கொரோனா பரிசோதானை செய்ய திட்டம்…

ஹாங்காங்: சீனாவின் வுஹானில் புதிதாக கொரோனா பாதிப்பு கண்டுபிடிக்கப்பட்டதை அடுத்து, அங்கு வசிக்கும் குடியிருப்புவாசிகள் அனைவருக்கும் கொரோனா பரிசோதனை செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. சீனாவில் கொரோனா வைரஸை…