Tag: All

அனைத்து பெண்கள், குழந்தைகள் மின்சார ரெயில்களில் செல்ல அனுமதி

சென்னை: கொரோனா பெருந்தொற்றால் நாடு முழுவதும் ஊரடங்கு பிறப்பிக்கப்பட்டு, தற்போது ஒவ்வொரு கட்டமாக தளர்வுகள் அறிவிக்கப்பட்டு வருகிறது. ஊரடங்கால் பயணிகள் ரெயில் சேவைகள் அனைத்தும் ரத்து செய்யப்பட்டது.…

லிவர்பூல் நகரில் அறிகுறி இருந்தாலும் இல்லாவிட்டாலும் கொரோனா பரிசோதனை

லிவர்பூல் இங்கிலாந்து நாட்டில் லிவர்பூல் நகரில் கொரோனா தொற்று மிகவும் அதிகரித்துள்ளதால் அறிகுறிகள் இல்லாவிட்டாலும் சோதனை நடக்க உள்ளது. இங்கிலாந்தில் கொரோனா இரண்டாம் அலை தொடங்கி உள்ளது.…

அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி: மத்திய இணை அமைச்சர் சாரங்கி உறுதி

புவனேஸ்வர்: அனைத்து இந்தியர்களுக்கும் இலவச கோவிட்-19 தடுப்பூசி போடப்படும் என்று மத்திய கால்நடை பராமரிப்பு, பால், மீன்வளம் மற்றும் குறு, சிறு, நடுத்தர நிறுவனங்களுக்கான இணை அமைச்சர்…

ஹத்ராஸ் சம்பவம்: காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம்

புதுடெல்லி: ஹத்ராஸ் சம்பவத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து காங்கிரஸ் சார்பில் 26ல் தேசிய அளவிலான போராட்டம் போராட்டம் நடத்தப்பட உள்ளதாக காங்கிரஸ் தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. உத்திரபிரதேச மாநிலம்…

பிஎஸ்என்எல் மற்றும் எம்டிஎன்எல் சேவைகளை அனைத்து பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் மத்திய அமைச்சகங்கள் பயன்படுத்த உத்தரவு!

புதுடெல்லி: மத்திய அரசை சார்ந்த அனைத்து அமைச்சகங்கள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்களும் அரசு நடத்தும் பாரத் சஞ்சார் நிகாம் லிமிடெட்(BSNL) மற்றும் மகாநகர் தொலைபேசி நிகாம் லிமிடெட்(MTNL)…

கிருஷ்ணா நதி தகராறு தொடர்பாக அனைத்துக் கட்சிக் கூட்டத்தை கூட்ட வேண்டும்- எம் பி பாட்டில்

பெங்களுரூ: கர்நாடக முன்னாள் நீர்வளத்துறை அமைச்சர் எம் டி பாட்டில் ஆந்திராவுக்கும், தெலுங்கானாவுக்கும் இடையிலான கிருஷ்ணா நதி தகராறை குறிக்கும் மத்திய அரசின் ஜல் சக்தி அபியானை…

அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும்-   மத்திய சுகாதார அமைச்சகம்

புதுடெல்லி: பிசிஆர் சோதனை செய்யப்பட்ட அனைவருக்கும் உடனடியாக மீண்டும் கொரோனா பரிசோதனை செய்தாக வேண்டும் என்று மத்திய சுகாதார அமைச்சகம் வலியுறுத்தியுள்ளது. இந்தியாவில் நாளுக்கு நாள் கொரோனா…

கொரோனா சிகிச்சை – மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

புதுடெல்லி: கொரோனாவால் இறந்தவர்களின் அடக்கம் செய்தல் தொடர்பாக விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்ய மாநில அரசுகளுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. உலக அளவில் வேகமாக பரவி வரும் கொரோனாவுக்கு…

சுதேசி என்றால் அனைத்து வெளிநாட்டுப் பொருட்களையும் ஒதுக்க வேண்டிய அவசியமில்லை: ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பாகவத் பேச்சு

புதுடெல்லி: சுதேசி என்றால் ஒவ்வொரு வெளிநாட்டுப் பொருட்களையும் புறக்கணிக்க வேண்டிய அவசியமில்லை. நம்நாட்டில் கிடைக்காத, இல்லாத தொழில்நுட்பங்களை, பாரம்பரியமாக இழந்த விஷயங்களை நாம் இறக்குமதி செய்யலாம் என்று…

அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும் சித்த மருத்துவம்- சென்னை மாநகராட்சி நிர்வாகம் அறிவிப்பு

சென்னை: அனைத்து கொரோனா மருத்துவமனைகளிலும், சித்த மருத்துவத்தை வழங்க முடிவு செய்துள்ளதாக சென்னை மாநகராட்சி நிர்வாகம் தெரிவித்துள்ளது. கொரோனா வைரஸ் நோய்க்கான மருந்தை கண்டுபிடிக்கும் முயற்சியில் பல்வேறு…