Tag: All

ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் – அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன்

சென்னை: ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள அரசு நிலங்கள் அனைத்தும் மீட்கப்படும் என்று வருவாய்த் துறை அமைச்சர் கேகேஎஸ்எஸ்ஆர். ராமச்சந்திரன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ள…

10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு

சென்னை: செப்டம்பரில் நடக்க உள்ள 10, 11ம் வகுப்பு துணைத்தேர்வு எழுத விண்ணப்பித்த மாற்றுத்திறனாளிகள் அனைவரும் தேர்ச்சி என அறிவிப்பு வெளியாகியுள்ளது. இதுகுறித்து மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அரசு…

சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம்  – முதலமைச்சர் ஸ்டாலின்

சென்னை: சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றுவோம் என்று தமிழக முதலமைச்சர் ஸ்டாலின் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சட்டமன்றத்தில் அறிவிக்கப்பட்டுள்ள திட்டங்கள் அனைத்தையும் நிறைவேற்றத்…

ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் – அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தல் 

புதுடெல்லி: ஆப்கானிஸ்தானில் உள்ள இந்தியர்களைப் பாதுகாப்பாக வெளியேற்ற வேண்டும் என்று அதிகாரிகளுக்குப் பிரதமர் மோடி அறிவுறுத்தி உள்ளதாக அரசு தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன. ஆப்கானிஸ்தானில் தாலிபான் ஆட்சியைக்…

ஆப்கானிஸ்தான், அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும்: ஐ.நா

ஜெனிவா: ஆப்கானிஸ்தான் அகதிகளை உலக நாடுகள் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று ஐ.நா. பொதுச் செயலாளர் அண்டோனியோ குடாரெஸ் வலியுறுத்தியுள்ளார். ஆப்கானிஸ்தானில் நிலவி வரும் சூழல் குறித்து ஐ.நா.…

தலைநகர் காபூல் நகருக்குள் நுழைந்த தாலிபான்கள் 

காபூல்: ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூலுக்குள் தாலிபான் கிளர்ச்சியாளர்கள் இன்று நுழைந்தனர். இதுகுறித்து உள்துறை அமைச்சக அதிகாரி ஒருவர் கூறுகையில், அமெரிக்கா தனது தூதரகத்திலிருந்து ஹெலிகாப்டர் மூலம் தூதரக…

வரும் 2ஆம் தேதி முதல் பள்ளிகளைத் திறக்க பஞ்சாப் அரசு உத்தரவு 

பஞ்சாப்: பஞ்சாப் மாநிலத்தில் அனைத்து பள்ளிகளைத் திறக்க அரசு உத்தரவு பிறப்பித்துள்ளது. பஞ்சாப்பில் இந்த மாத தொடக்கத்திலிருந்து கொரோனா பரவல் மெல்ல மெல்லக் குறைந்து வருகிறது. கொரோனா…

கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் – ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்த பென் ஸ்டோக்ஸ் 

லண்டன்: கிரிக்கெட்டிலிருந்து ஓய்வு பெறுகிறேன் என்று திடீரென அறிவித்து இங்கிலாந்து ஆல் ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ் ரசிகர்களுக்கு ஷாக் கொடுத்துள்ளார். கடந்த 2011ஆம் ஆண்டுமுதல் இங்கிலாந்து அணிக்காக…

அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் மாற்று திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை

சென்னை: இலவச உணவு, சீருடை, தங்கும் இடம் உள்ளிட்ட அனைத்து நலத்திட்ட உதவிகளுடன் மாற்றுத்திறனாளிகளுக்கான சிறப்பு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை நடத்தப்படும் என்று தமிழ்நாடு அரசு அறிவிப்பு…

முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வெளியான தகவல் உண்மை அல்ல: கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம்

புதுடெல்லி: முதல்வர் பதவியை ராஜினாமா செய்வதாக வந்த தகவல் குறித்து கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பா விளக்கம் அளித்துள்ளார். டெல்லியில் பிரதமரைச் சந்தித்த எடியூரப்பா உடல் நிலையைக் காரணம்…