Tag: All

மத்திய அரசு அலுவலகங்கள் நாளை முதல் 100 சதவீத பணியாளர்களுடன் இயங்கும் – அமைச்சர்

புதுடெல்லி: கொரோனா தொற்று குறைந்து வருவதை அடுத்து நாளை (7 ம் தேதி ) முதல் 100 சதவீத பணியாளர்களுடன் மத்திய அரசு அலுவலகங்கள் இயங்க உள்ளது…

பிப்.7 முதல் அனைத்து நீதிமன்றங்களில் நேரடி விசாரணை

சென்னை: அனைத்து நீதிமன்றங்களில் வரும் பிப்ரவரி 7- ஆம் தேதி முதல் நேரடி விசாரணை நடைபெறும் என்று சென்னை உயர்நீதிமன்றத்தின் தலைமைப் பதிவாளர் தனபால் அறிவித்துள்ளார். இது…

நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது – நயினார் நாகேந்திரன்

சென்னை: நீட் தேர்விலிருந்து விலக்கு பெறுவது தொடர்பான அனைத்துக்கட்சி கூட்டத்தில் பாஜக பங்கேற்காது என்று பாஜக சட்டமன்ற குழு தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார். பிப்ரவரி 5ம்…

10,11, 12ம் வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் வரை பள்ளி விடுமுறை

சென்னை: தமிழகத்தில் 10,11 மற்றும் 12வகுப்பு மாணவர்களுக்கும் ஜனவரி 31ம் தேதி வரை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் காரணமாக தமிழகத்தில் 10,11 மற்றும் 12ம் வகுப்பு…

தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும்  7 நாட்களுக்கு வீட்டுத் தனிமை 

சென்னை: தமிழ்நாட்டிற்கு வரும் அனைத்து சர்வதேச பயணிகளும் 7 நாட்களுக்கு வீட்டு தனிமைப்படுத்தலைப் பின்பற்ற வேண்டும் என்று சென்னை விமான நிலையம் அறிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை விமான…

அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார்

மதுரை: அகில இந்திய வானொலி நிலைய முன்னாள் இயக்குநர் இளசை சுந்தரம் காலமானார். அவருக்கு வயது 75. தூத்துக்குடி மாவட்டம் எட்டயபுரத்தைச் சேர்ந்த இளசை சுந்தரம், மதுரை…

நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிப்பு

சென்னை: நாளை ஒரு நாள் முழுவதும் சென்னை உயர் நீதிமன்றத்தின் அனைத்து கதவுகளும் மூடப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது. டிசம்பர் 4ஆம் தேதி இரவு 8 மணி முதல் டிசம்பர்…

கோட்சே நினைவு நாள் கொண்டாட்டம்: யுவசேனா கட்சியினர் மீது வழக்குப் பதிவு 

திருப்பூர்: கோட்சே நினைவு நாளை கொண்டாடிய தமிழ்நாடு யுவசேனா கட்சியினர் மீது திருப்பூர் காவல் துறையினர் வழக்குப் பதிவு செய்துள்ளனர். கடந்த 15 ஆம் தேதி, டிஎன்…

அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் – பள்ளிக்கல்வித் துறை உத்தரவு

சென்னை: அனைத்து சனிக்கிழமைகளிலும் பள்ளிகளைத் திறக்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித் துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. சென்னையில் பெய்த கடும் மழையால் பல இடங்களில் மழை நீர் தேங்கி…

தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு – திருவேற்காடு  நகராட்சி ஆணையர்

சென்னை: தடுப்பூசி செலுத்திக் கொள்ளும் அனைவருக்கும் பரிசு வழங்கப்படும் என்று திருவேற்காடு நகராட்சி ஆணையர் அறிவித்துள்ளார். திருவேற்காடு நகராட்சியில் மொத்தமுள்ள 18 வார்டுகளில் 24 இடங்களில் கொரோனா…