திருவனந்தபுரம்
நாளை முதல் கேரளாவில் உள்ள அனைத்து நீதிமன்றங்களும் ஆன்லைனில் செயல்பட உள்ளன.
நாடெங்கும் கொரோனா மற்றும் ஒமிக்ரான் பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. தற்போது நாடெங்கும் மூன்றாம் அலை கொரோனா பாதிப்பு கடுமையாகி...
சென்னை
மதுரை மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களையும் ஜூன் 30 ஆம் தேதி வரை மூட சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பு அதிகரித்து வருவதால் ஏற்கனவே சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் திருவள்ளூர்...
டில்லி,
இந்தியாவின் தேசிய கீதமான 'ஜனகனமன' நாடு முழுவதும் உள்ள தியேட்டர்களில் படம் தொடங்குவதற்கு முன்பு கண்டிப்பாக ஒலிக்கப்பட வேண்டும் என்றும், அப்போது பொதுமக்கள் மரியாதை செலுத்த வேண்டும் உச்ச நீதி மன்றம் கடந்த...