<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>All colleges &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/all-colleges/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 11 Sep 2024 08:19:05 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>All colleges &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>நாளை வரை மணிப்பூரில் அனைத்து கல்லுரிகளையும் மூட உத்தரவு</title>
		<link>https://patrikai.com/manipur-govt-rodered-to-close-all-colleges-till-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 11 Sep 2024 08:19:05 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[All colleges]]></category>
		<category><![CDATA[closed]]></category>
		<category><![CDATA[Manipur]]></category>
		<category><![CDATA[till tomorrow]]></category>
		<category><![CDATA[violence]]></category>
		<category><![CDATA[அனைத்து கல்லூரிகல்]]></category>
		<category><![CDATA[நாளை வரை]]></category>
		<category><![CDATA[மணிப்பூர்]]></category>
		<category><![CDATA[முடல்]]></category>
		<category><![CDATA[வன்முறை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306021</guid>

					<description><![CDATA[இம்பால் வன்முறை காரணமாக மணிப்பூரில் உள்ள அனைத்து கலூரிகளையும் மூட அரசு உத்தரவிட்டுள்ளது. கடந்த ஆண்டு மே மாதம் மணிப்பூரில் மெய்தி இன சமூகத்தினருக்கும், குகி பழங்குடியினருக்கும் இடையே ஏற்பட்ட மோதலில் இரு தரப்பிலும் சேர்த்து நூற்றுக்கணக்கானோர் உயிரிழந்தனர். பல மாதங்களாக அமைதியான சூழல் காணப்பட்ட நிலையில், கடந்த வாரம் இரு குழுக்களுக்கு இடையே மீண்டும் மோதல் ஏற்பட்டது. இதில், 11 பேர் உயிரிழந்தனர். எனவே, அந்த பகுதியில் பதற்றம் தொற்றி கொண்டது. நேற்று காவல்துறையினருக்குருக்கும், போராட்டத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title> செப்டம்பர் 30க்குள் விலகும் கல்லூரி மாணவர்களுக்கு முழு கட்டணம் வாபஸ் :யுஜிசி ஆணை</title>
		<link>https://patrikai.com/ugc-ordered-to-rturn-full-fees-to-college-students-who-is-leacing-before-sep-30/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 04 Jul 2023 12:52:44 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[All colleges]]></category>
		<category><![CDATA[Full fees]]></category>
		<category><![CDATA[September 30]]></category>
		<category><![CDATA[students]]></category>
		<category><![CDATA[teimbursement]]></category>
		<category><![CDATA[அனைத்து கல்லூரிகள்]]></category>
		<category><![CDATA[செப்டம்பர் 30]]></category>
		<category><![CDATA[திருப்பி அளிப்பு]]></category>
		<category><![CDATA[மாணவ்ர்கள்]]></category>
		<category><![CDATA[முழு கட்டணம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261366</guid>

					<description><![CDATA[டில்லி கல்லூரியில் சேர்ந்து செப்டம்பர் 30  ஆம் தேதிக்குள் விலகும் மாணவர்களுக்கு முழு கட்டணமும் திருப்பித் தர யுஜிசி உத்தரவு இட்டுள்ளது. பொறியியல், மருத்துவம் உள்ளிட்ட கல்விக்கூடங்களில் மாணவர் சேர்க்கை சற்று தாமதமாக தொடங்குவது ஒவ்வொரு ஆண்டும் வழக்கமாகும்.   எனவே அதற்குள் மற்ற கல்லூரிகளில் மாணவர்கள் சேர்ந்து இங்கு இடம் கிடைத்ததும் அந்த கல்லூரிகளிலிருந்து விலகி இங்குச் சேருவதை மாணவர்கள் வழக்கமாகக் கொண்டுள்ளனர். ஆனால் இவ்வாறு விலகும் மாணவர்களுக்கு அவர்கள் செலுத்திய கட்டணம் திருப்பித் தருவது கிடையாது.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
