இலங்கையில் இருந்து வெளிநாட்டிற்கு தப்பிச் செல்ல முயன்ற பசில் ராஜபக்சேவுக்கு விமான நிலையத்தில் சக பயணிகள் எதிர்ப்பு தெரிவித்ததால் அங்கிருந்து வெளியேற முடியாமல் தவிப்பு.
மக்களின் அன்றாட வாழ்வை புரட்டிபோட்டுள்ள நாட்டின் பொருளாதார பேரழிவு...
கோவை:
கோவை சர்வதேச விமான நிலையத்தில் பயணிகளுக்கு பயணம் தொடர்பாக உதவுவதற்காக 2 செயற்கை நுண்ணறிவு ரோபோக்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஒரு ரோபோ விமான புறப்பாடு முனையத்திலும், மற்றொரு ரோபா விமான வருகை முனையத்திலும் நிறுத்தப்படும் என்று...
சென்னை அருகே புதிய விமான நிலையம் அமைக்க பனந்தூர் மற்றும் பன்னூர் தேர்வு ஆகிய இடங்கள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக மத்திய விமான போக்குவரத்துத் துறை அமைச்சர் ஜோதிர்ஆதித்ய சிந்தியா தெரிவித்துள்ளார்.
மதுரை விமான நிலைய...
குஜராத் மாநிலத்தைச் சேர்ந்த சமூக ஆர்வலரும் வட்கம் தொகுதி சட்டமன்ற உறுப்பினருமான ஜிக்னேஷ் மேவானியை அசாம் போலீசார் கைது செய்துள்ளனர்.
காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த சட்டமன்ற உறுப்பினரான ஜிக்னேஷ் மேவானி வட்கம் அருகில் உள்ள...
விமான நிலைய சொத்துக்களை தனியாருக்கு மாற்றும் போது வரையறுக்கப்படும் மதிப்பில் ஒரு பங்கை மாநில அரசுடன் மத்திய அரசு பகிர்ந்து கொள்ள வேண்டும் என்று தமிழக அரசு நிபந்தனை விதித்துள்ளது.
இந்த மாத இறுதிக்குள்...
சென்னை
கடந்த 2 ஆண்டுகளாகச் சென்னை விமான நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த பேட்டரி வாகனங்கள் மீண்டும் இயங்க தொட/க்கி உள்ளன.
சென்னையில் விமான நிலையத்தில் உள்நாட்டு விமான முனையம் மற்றும் சர்வதேச விமான முனையம் என இரண்டு...
பிரிட்டனை இரு தினங்களுக்கு முன் தாக்கிய யூனிஸ் புயலின் போது லண்டன் ஹீத்ரோ விமான நிலையத்தில் தரையிறங்க வந்த விமானம் ஒன்று காற்றின் வேகத்தில் தரையிறங்க முடியாமல் தள்ளாடியது.
புயல் காற்று எதிர்பாராத விதமாக...
புத்தர் ஞானம் அடைந்த இடமாக கருதப்படும் பீகார் மாநிலத்தில் உள்ள கயா நகரம் தற்போது வேறொரு சர்ச்சையில் சிக்கியிருக்கிறது.
கயா அல்லது புத்த கயா என்று அழைக்கப்படும் இந்த நகரில் உள்ள விமான நிலையத்திற்கு...
திருப்பதி
திருப்பதியில் உள்ள சர்வதேச விமான நிலையத்தில் விஐபி தரிசன டிக்கட்டுகள் ரூ.10,500 விலையில் கிடைக்க ஏற்பாடு செய்யப்பட உள்ளது.
கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தற்போது கோவிலில் தரிசனத்துக்கு கடும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. தற்போது இணையம்...
மெல்பேர்ன்
செர்பியாவின் பிரபல டென்னிஸ் வீரர் நோவக் ஜோகோவிச் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளாததால் ஆஸ்திரேலியா விமான நிலையத்தில் தடுத்து நிறுத்தப்பட்டுள்ளார்.
அகில உலக அளவில் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்வது தீவிரமாக்கப்பட்டுள்ளது. கொரோனா அச்சம்...