<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Airplane &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/airplane/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 18 Jun 2025 03:17:07 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Airplane &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை! காவல்துறை உத்தரவு</title>
		<link>https://patrikai.com/chennai-police-ban-on-using-balloons-and-lasers-near-chennai-airport/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 18 Jun 2025 03:30:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Airplane]]></category>
		<category><![CDATA[balloons and lasers abn]]></category>
		<category><![CDATA[Chennai Airport]]></category>
		<category><![CDATA[Chennai Police ban]]></category>
		<category><![CDATA[laser lights]]></category>
		<category><![CDATA[சென்னை விமானம்]]></category>
		<category><![CDATA[லேசர் ஒளிக்கற்றைகள்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1329674</guid>

					<description><![CDATA[சென்னை: சென்னை விமான நிலையம் அருகே பலூன், லேசர் பயன்படுத்த தடை விதித்து சென்னை மாநகர காவல்துறை உத்தரவிட்டு உள்ளது. சென்னையில் சமீப நாட்களில் அடுத்தடுத்து மூன்று முறை விமானங்கள் மீது லேசர் ஒளி பாய்ச்சப்பட்டது. இது பயங்கரவாதிகளின் திட்டமாக இருக்கலாம் என சந்தேகிக்கப்பட்டது.  மேலும், விமானம் தரையிறங்கும்போது லேசர் ஒளியை செலுத்தினால் விமானிக்கு பாதிப்பு ஏற்பட்டு விபத்து ஏற்படும் அபாயம் உள்ளது.  இதுதொடர்பாக காவல்துறையில் புகார் அளிக்கப்பட்டது. இதுகுறித்து சென்னை விமான நிலையமும் இந்திய விமான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
