<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>AIADMK executive killed in Salem &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/aiadmk-executive-killed-in-salem/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Thu, 04 Jul 2024 06:57:23 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>AIADMK executive killed in Salem &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>தமிழ்நாட்டில் அதிகரிக்கும் கொலை சம்பவங்கள்: சேலத்தில் அதிமுக நிர்வாகி படுகொலை!</title>
		<link>https://patrikai.com/increasing-murders-in-tamil-nadu-aiadmk-executive-killed-in-salem/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 04 Jul 2024 06:53:37 +0000</pubDate>
				<category><![CDATA[சேலம் மாவட்ட செய்திகள்]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[AIADMK executive killed in Salem]]></category>
		<category><![CDATA[Increasing murders in Tamil Nadu]]></category>
		<category><![CDATA[சேலத்தில் அதிமுக நிர்வாகி கொலை.]]></category>
		<category><![CDATA[தமிழகத்தில் அதிகரித்து வரும் டெங்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1300403</guid>

					<description><![CDATA[சேலம்:  சேலத்தில் அதிமுக நிர்வாகி சண்முகம் என்பவர் மர்ம கும்பலால் வெட்டிக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அப்பகுதி மக்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கடும் கண்டனம் தெரிவித்துள்ளார். சமீபத்தில், கடலூரில் அதிமுக நிர்வாகி நடுரோட்டில் படுகொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியளித்த நிலையில், நேற்று முன்தினம், மயிலாடுதுறையில் விசிக நிர்வாகி படுகொலை செய்யப்பட்டார். அதுபோல நெல்லையில் இளைஞர் ஒருவர் வெட்டி கொல்லப்பட்டார். கடந்த 3 நாளில் மட்டும் 4 கொலைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
