Tag: against

வன்முறையில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை – டி.ஜி.பி. சைலேந்திர பாபு

கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி அருகே தனியார் பள்ளியில் வன்முறை சம்பவம் தொடர்பாக தமிழ்நாடு டிஜிபி சைலேந்திர பாபு எச்சரிக்கை விடுத்துள்ளார். இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், பிளஸ் 2…

மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை

சென்னை: பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில் இருந்து இறக்கிவிட்டால் ஒழுங்கு நடவடிக்கை என்று போக்குவரத்துத்துறை எச்சரித்துள்ளது. இதுகுறித்து நடத்துநர்களுக்கு போக்குவரத்துத்துறை எச்சரிக்கையில், பள்ளி, கல்லூரி மாணவர்களை பேருந்தில்…

இன்று விசாரனைக்கு வருகிறது அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு

சென்னை: அதிமுக பொதுக்குழுவுக்கு தடை கோரும் வழக்கு இன்று சென்னை நகர உரிமையியல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் இன்று விசாரணை நடைபெற உள்ளது. அதிமுக செயற்குழு…

பினராயி விஜயன் பதவி விலக வலியுறுத்தி கருப்பு கொடி காட்டி போராட்டம்

திருவந்தபுரம்: கேரளா முதலமைச்சர் பினராயி விஜயன் பயணித்த விமானத்திற்குள் இளைஞர் காங்கிரஸ் தொண்டர்கள் போராட்டம் நடத்தியதால் பரபரப்பு ஏற்பட்டது. தங்க கடத்தல் விவகாரத்தில் முதல்வர் பினராயி விஜயன்…

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார்

சென்னை: தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இதுகுறித்து தந்தை பெரியார் திராவிடர் கழக சென்னை மாவட்ட செயலாளர் குமரன் தெரிவிக்கையில், பிரதமர்…

தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது -அமைச்சர் சேகர் பாபு

சென்னை: தீட்சிதர்களுக்கு எதிராக அறநிலையத்துறை செயல்படாது என்று அமைச்சர் சேகர் பாபு தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், சிதம்பரம் நடராஜர் கோயில் நிர்வாகம், தீட்சிதர்களுக்கு எதிராக…

அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் – செல்லூர் ராஜூ

சென்னை: அதிமுகவை பாஜக துரும்பு அளவு விமர்சித்தால், தூண் அளவுக்கு பதிலடி தருவோம் என்று அதிமுக முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும்…

பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு

சென்னை: பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை உட்பட 5000 பேர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. பெட்ரோல், டீசல் விலையை குறைக்க கோரி மாநில அரசுக்கு எதிராக பாஜகவினர்…

மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைப்பு

அமலாபுரம்: ஆந்திராவில் மாவட்டத்தின் பெயரை மாற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து அமைச்சர் வீட்டுக்கு தீ வைக்கப்பட்டதால் பரபரப்பு ஏற்பட்டது. ஆந்திராவில், முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டி தலைமையில் ஒய்.எஸ்.ஆர்.,…

பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் – தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவிப்பு

சென்னை: பேரறிவாளன் விடுதலையை எதிர்த்து வெள்ளைத் துணியால் வாயை கட்டி போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு காங்கிரஸ் கமிட்டி அறிவித்துள்ளது. இது தொடர்பாக கே.எஸ்.அழகிரி வெளியிட்டுள்ள அறிக்கையில்,…