Tag: against

தடையை மீறிய பிளாஸ்டிக் உற்பத்தி நிறுவனங்கள் மீது எடுத்த நடவடிக்கை என்ன? -அறிக்கை தாக்கல் செய்ய அரசுக்கு உத்தரவு

சென்னை: மக்காத நெகிழிப் பொருட்களான ஒற்றைப் பயன்பாடு பிளாஸ்டிக்குகள், பிளாஸ்டிக் பைகள், பிளாஸ்டிக் குவளைகள், பிளாஸ்டிக் தட்டுகள், தண்ணீர் பாக்கெட்டுகள், பிளாஸ்டிக் உறிஞ்சு குழல்கள் (ஸ்ட்ரா), பிளாஸ்டிக்…

கொரோனா சர்ச்சை: அரசுக்கு எதிராக போராட இன்று 1000 இடங்களில் போராட்டம் நடத்த டெல்லி காங்கிரஸ் முடிவு

புதுடெல்லி: இந்தியவின் தலைநகரில் கொரோனா தொற்றை சமாளிக்க தவறியதற்காக மத்திய பாஜக அரசு மற்றும் டெல்லியில் ஆம் ஆத்மி கட்சி (ஆம் ஆத்மி) அரசு மீது குற்றம்…

ஆன்லைன் வகுப்புகளுக்கு எதிர்ப்பு-கோவில்பட்டியில் காங்கிரஸ் வினோதமான போராட்டம்

கோவில் பட்டி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி கோட்டாட்சியர் அலுவலகத்தில் இணைவழி வகுப்புகளுக்கு எதிராக காங்கிரஸ் கட்சியினர் திருவோடு ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டம் குறித்து காங்கிரஸ்…

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…

ஊடகங்களுக்கு எதிராக தொடரப்பட்ட 28 அவதூறு வழக்குகள் ரத்து….

சென்னை: தமிழ்நாட்டில் அதிமுக அரசு பல்வேறு செய்தி நிறுவனங்களுக்கு எதிராக தாக்கல் செய்த 28 கிரிமினல் அவதூறு வழக்குகளை ரத்து செய்தது. இந்த வழக்கு விசாரணையின் போது…

கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்பு எடுத்தால் கடும் நடவடிக்கை

பெங்களூர்: கிண்டர் கார்டன் பள்ளிகள் ஆன்லைன் வகுப்புகள் எடுத்தால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று கர்நாடகா அரசு எச்சரித்துள்ளது. ஊரடங்கு இரண்டு முறை நீடிக்கப்பட்டுள்ள நிலையில், பள்ளிகளில்…

ஊரடங்கு உத்தரவை மீறிய பிரேமலதா விஜயகாந்த் மீது வழக்கு பதிவு

விழுப்புரம்: ஊரடங்கு உத்தரவை மீறி கூட்டமாக சென்றதாக பிரேமலதா விஜயகாந்த் மீது விழுப்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். விழுப்புரம் மாவட்டம் திருவெண்ணெய்நல்லூர் அருகே உள்ள சிறுமதுரை கிராமத்தைச்…

பாகுபாடு காட்டும் மத்திய அரசு- எதிர்ப்பை தெரிவிக்க காங்கிரஸ் அழைப்பு 

சண்டிகர்: கொரோனா பாதிப்பு உதவி வழங்குவதில் பாகுபாடு காட்டும் மத்திய அரசுக்கு எதிர்ப்பு தெரிவிக்க வேண்டும் என்றும் பஞ்சாப் மாநில மக்களிடம் காங்கிரஸ் கட்சி கேட்டு கொண்டுள்ளது.…

கொரோனாவுக்கு மத சாயம் பூசுவதை நிறுத்த வேண்டும் -ரகுராம் ராஜன்

புதுடெல்லி: கொரோனா வைரஸ் தொற்றுநோய்க்கு மத சாயம் பூசுவதை தடுக்க வேண்டும் என்று முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜன் எச்சரித்துள்ளார். தப்லீ-இ-ஜமாத் உறுப்பினர்கள் சமூக…

பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணை

புது டெல்லி: பி.எம்-கேர்ஸ் நிதி அமைக்கப்பட்டதை எதிர்த்த மனு இன்று உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வர உள்ளது. கொரோனா தொற்றுநோயை எதிர்த்துப் போராடுவதற்கு குடிமக்கள் பணத்தை நன்கொடையாக…