Tag: After

இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்டதால், உக்ரைன் ராணுவத்தில் இணைந்த கோவை இளைஞர்

உக்ரைன்: உயரம் குறைவாக இருந்த காரணத்தால் இந்திய ராணுவத்தால் நிராகரிக்கப்பட்ட கோவையைச் சேர்ந்த மாணவர் சாய் நிகேஷ் உக்ரைன் ராணுவத்தில் சேர்ந்துள்ளார். ரஷ்யா – உக்ரைன் நாடுகளுக்கு…

சுரேஷ் ரெய்னாவின் தந்தை காலமானார்

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை புற்றுநோயால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தார். முன்னாள் இந்திய ஆல்ரவுண்டர் சுரேஷ் ரெய்னாவின் தந்தை திரிலோக்சந்த் ரெய்னா…

தண்டவாளத்தில் போராட்டம் நடத்தினால், ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை – ரயில்வே அமைச்சகம்

புதுடெல்லி: ரயில் பாதைகளில் போராட்டம் நடத்தினால், வாழ்நாள் முழுவதும் ரயில்வே துறை சார்ந்த பணிகளில் சேர தடை விதிக்கப்படும் என்று ரயில்வே அமைச்சகம் எச்சரிக்கை விடுத்துள்ளது. ரயில்வே…

ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி 12 பேர் உயிரிழப்பு

ஹெராத்: மேற்கு ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கத்தில் சிக்கி குறைந்தது 12 பேர் உயிரிழந்ததாக அதிகாரி ஒருவர் தெரிவித்தார். இதுகுறித்து ஹெராத் மாவட்ட ஆளுநர் முகமது சலே பர்டெல்…

15வது மெகா தடுப்பூசி முகாம்: 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி 

சென்னை: தமிழகம் முழுவதும் இன்று 15-வது நடைபெற்ற மெகா தடுப்பூசி முகாமில் 88.59% பேருக்கு முதல் தவணை தடுப்பூசி போடப்பட்டுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது. தமிழகத்தில் கடந்த ஜனவரி…

15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறப்பு

நெல்லை: 15 மாதங்களுக்குப் பின்னர் நெல்லை புதிய பேருந்து நிலையம் நாளை திறக்கப்பட உள்ளது. ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் புதுப்பிக்கும் பணிகளுக்காகக் கடந்த 2020 ஆகஸ்ட்டில்…

தீபாவளியைக் கொண்டாட்டத்தில் சோகம்: விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழப்பு

கோவை: தீபாவளியைக் கொண்டாட்ட விடிய விடிய மது அருந்திய 3 பேர் உயிரிழந்த சம்பவம் கோவையில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கோவை மாவட்டம் பாப்பநாயக்கன் பாளையத்தில் வசித்து வந்த…

சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ்

சென்னை: சென்னை காவேரி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த ரஜினிகாந்த் டிஸ்சார்ஜ் செய்யப்பட்டார். முன்னதாக கடந்த 28ஆம் தேதி ரஜினிகாந்த் சென்னையில் உள்ள காவேரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக…

தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் – அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி

சென்னை: தீபாவளிக்குப் பிறகு மாணவர்கள் பள்ளிக்கு வரலாம் என்று அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நவம்பர் 1ம் தேதி 1 முதல் 8ம் வகுப்பு…

கொரோனா பரவல் அதிகரிப்பு: பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூட  சீன அரசு உத்தரவு 

பெய்ஜிங்: சீனாவில் கொரோனா பரவல் அதிகரிப்பால் ஐந்து மாகாணங்களில் பள்ளிகள், சுற்றுலா தளங்களை மூடி விட அரசு உத்தரவிட்டுள்ளது. சீனாவின் வுகான் பகுதியில் 2019-ம் ஆண்டு கொரோனா…