Tag: After

நாகப்பட்டினத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு

நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. திருச்செங்காட்டங்குடி…

ஐபிஎல் 2022: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஆட்டத்தில் குஜராத் அணி வெற்றி

மும்பை: ஹைதராபாத் அணிக்கு எதிரான ஐபிஎல் ஆட்டத்தில் குஜராத் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இப்போட்டியில், டாஸ் வென்ற குஜராத் அணி பீல்டிங்கை தேர்வு…

ஐபிஎல் போட்டியில் 6 ஆயிரம் ரன்களை கடந்து புதிய சாதனை படைத்த தவான்

மும்பை: சர்வதேச ஒருநாள் போட்டிகளில் அதிவேகமாக 6 ஆயிரம் ரன்களை கடந்த இரண்டாவது இந்திய வீரர் என்ற பெருமையை ஷிகர் தவான் படைத்துள்ளார். இலங்கைக்கு எதிரான முதல்…

டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் முகக்கவசம் கட்டாயமாகிறது

பஞ்சாப்: கொரோனா பரவல் அதிகரித்து வருவதால் டெல்லியை தொடர்ந்து பஞ்சாபில் முகக்கவசம் கட்டாயமாகிறது. இதுகுறித்து அம்மாநில முதலமைச்சர் பகவந்த் மான் வெளியிட்டுள்ள அறிக்கையில், “சில மாநிலங்கள் மற்றும்…

மயிலாடுதுறையில் 41 நாட்களுக்குப் பிறகு மீண்டும் ஒருவருக்கு கொரோனா

மயிலாடுதுறை: மயிலாடுதுறை மாவட்டத்தில் 41 நாட்களுக்கு பிறகு, மீண்டும் கொரோனா பாதிப்பு கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் கொரோனா 3வது அலை ஓய்ந்த பின்பு, தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கையும் வெகுவாக…

4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் இன்று கூடுகிறது தமிழ்நாடு சட்டப்பேரவை

சென்னை: 4 நாட்கள் தொடர் விடுமுறைக்கு பின் தமிழ்நாடு சட்டப்பேரவை இன்று கூடுகிறது. தமிழக சட்டப்பேரவை பல்வேறு துறைகளுக்கு நிதி ஒதுக்குவதற்கான மானியக் கோரிக்கை மீதான விவாதங்கள்…

2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது

சென்னை: 2 நாட்கள் விடுமுறைக்கு பிறகு தமிழக சட்டப்பேரவை இன்று மீண்டும் கூடுகிறது. தமிழக சட்டசபை பட்ஜெட் கூட்டத்தொடர் கடந்த மாதம் (மார்ச்) 18-ந்தேதி தொடங்கி 24ந்தேதி…

பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார்- அதிபர் ஆரிப் ஆல்வி

இஸ்லாமாபாத்: பாகிஸ்தான் பிரதமராக இம்ரான் கான் நீடிப்பார் என்று அதிபர் ஆரிப் ஆல்வி தெரிவித்துள்ளார். பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் பிரதமர் இம்ரான் கானுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் கொண்டு வந்த…

இலங்கை முழுவதும் அவசர நிலை பிரகடனம்

கொழும்பு: இலங்கை முழுவதும் அவசர நிலையை இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்ச பிரகடனப்படுத்தினார். இலங்கையில் விலைவாசி உயர்வு, மின்வெட்டு, எரிபொருள் தட்டுப்பாடு என பல வாரங்களாக கடுமையான…

2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விமானசேவை மீண்டும் தொடக்கம்

புதுடெல்லி: 2 ஆண்டுகளுக்கு பின்னர் இன்று முதல் அனைத்து நாடுகளுக்கும் விமானசேவை மீண்டும் துவங்கியது. நாட்டின் மிகப்பெரிய விமான நிலையமான தேசிய தலைநகரில் உள்ள இந்திரா காந்தி…