நாகப்பட்டினத்தில் சோகம்: தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழப்பு
நாகப்பட்டினம்: நாகப்பட்டினத்தில் தேர் சக்கரத்தில் சிக்கி இளைஞர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. நாகப்பட்டினம் உத்திராபதிஸ்வரர் ஆலயத்தின் ஆண்டு திருவிழாவில் தெருவடைத்தான் தேரோட்டம் நள்ளிரவு நடந்துள்ளது. திருச்செங்காட்டங்குடி…