<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>afghanistan &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/afghanistan/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Wed, 03 Dec 2025 06:58:16 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>afghanistan &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்&#8230; அமெரிக்கா அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/visa-applications-from-19-countries-temporarily-suspended-us-announcement/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Dec 2025 06:58:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் விசா விண்ணப்பங்கள் தற்காலிக நிறுத்தம்... அமெரிக்கா அறிவிப்பு]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Burma]]></category>
		<category><![CDATA[Burundi]]></category>
		<category><![CDATA[Chad]]></category>
		<category><![CDATA[Cuba]]></category>
		<category><![CDATA[Equatorial Guinea]]></category>
		<category><![CDATA[Eritrea]]></category>
		<category><![CDATA[Haiti]]></category>
		<category><![CDATA[Immigration]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[Laos]]></category>
		<category><![CDATA[Libya]]></category>
		<category><![CDATA[Republic of the Congo]]></category>
		<category><![CDATA[Sierra Leone]]></category>
		<category><![CDATA[Somalia]]></category>
		<category><![CDATA[Sudan]]></category>
		<category><![CDATA[Togo]]></category>
		<category><![CDATA[Turkmenistan]]></category>
		<category><![CDATA[USA]]></category>
		<category><![CDATA[Venezuela]]></category>
		<category><![CDATA[visa]]></category>
		<category><![CDATA[Visa applications from 19 countries temporarily suspended... US announcement]]></category>
		<category><![CDATA[Yemen]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1339095</guid>

					<description><![CDATA[ஐரோப்பா அல்லாத 19 நாடுகளைச் சேர்ந்தவர்களின் கிரீன் கார்டு, குடியுரிமை உள்ளிட்ட அனைத்து குடியேற்ற (immigration) விண்ணப்பங்களையும் தற்காலிகமாக நிறுத்துவதாக ட்ரம்ப் அரசு அறிவித்துள்ளது. தேசிய பாதுகாப்பு மற்றும் பொதுமக்கள் பாதுகாப்பைக் கருத்தில் கொண்டு இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. கடந்த வாரம் வாஷிங்டன் டி.சி.யில் வெள்ளை மாளிகை அருகே தேசிய பாதுகாப்புப் படையைச் சேர்ந்த ஒருவர் சுட்டுக்கொல்லப்பட்ட விவகாரத்தில் கைது செய்யப்பட்ட நபர் ஆப்கான் நாட்டைச் சேர்ந்தவர் என்பது உறுதியானதை அடுத்து வெளிநாட்டினரின் விசா கோரிக்கைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அமெரிக்காவிற்குள் நுழைய 12 நாடுகளின் குடிமக்களுக்கு பயணத் தடை விதித்தார் அதிபர் டிரம்ப்&#8230;</title>
		<link>https://patrikai.com/trump-signs-ban-on-travel-to-us-by-12-countries-nationals/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Thu, 05 Jun 2025 04:59:50 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[12 countries Nationals banned]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[ban on travel to US]]></category>
		<category><![CDATA[Haiti]]></category>
		<category><![CDATA[iran]]></category>
		<category><![CDATA[Trump signed]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328594</guid>

					<description><![CDATA[வாஷிங்டன்: அமெரிக்காவின் பாதுகாப்பு கருதி 12 நாடுகளைச் சேர்ந்த குடிமக்களுக்கு அமெரிக்காவுக்குள் நுழைய ஏற்கனவே தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அந்த  தடை மேலும் நீட்டிக்கப்படுவதாக  அதிபர் ட்ரம்ப் அறிவித்து உள்ளார். &#8220;வெளிநாட்டு பயங்கரவாதிகள்&#8221; மற்றும் பிற பாதுகாப்பு அச்சுறுத்தல்களிலிருந்து பாதுகாக்க இந்த நடவடிக்கை தேவை என்று கூறி, 12 நாடுகளின் குடிமக்கள் அமெரிக்காவிற்குள் நுழைவதைத் தடை செய்யும் ஒரு பிரகடனத்தில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் புதன்கிழமை கையெழுத்திட்டார். எங்களுக்கு தீங்கு விளைவிக்க விரும்பும் மக்களை எங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>தலிபான்களுடன் இந்தியா பேச்சுவார்த்தை&#8230; புதிய அத்தியாயத்தை துவக்கினார் ஜெய்சங்கர்&#8230;</title>
		<link>https://patrikai.com/india-talks-with-taliban-jaishankar-opens-new-chapter/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 16 May 2025 06:52:24 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[Afghan]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[india]]></category>
		<category><![CDATA[India talks with Taliban... Jaishankar opens new chapter]]></category>
		<category><![CDATA[jaishankar]]></category>
		<category><![CDATA[Kabul]]></category>
		<category><![CDATA[Taliban]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1326815</guid>

					<description><![CDATA[சபாஹர் துறைமுகம், வர்த்தகம் மற்றும் விசா தொடர்பாக முதல் முறையாக தலிபான் அமைச்சருடன் இந்திய வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சுவார்த்தை நடத்தியுள்ளார். தலிபான் நிர்வாகத்தை இந்தியா இதுவரை அதிகாரபூர்வமாக அங்கீகரிக்காத நிலையில் ஆப்கான் வெளியுறவுத் துறைக்கு பொறுப்பு வகிக்கும் மவ்லவி அமீர் கான் முத்தகியுடன் மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் தொலைபேசியில் பேசியதன் மூலம் புதிய வரலாற்றை படைத்துள்ளார். ஏப்ரல் 22 அன்று ஜம்மு காஷ்மீரில் நடந்த பஹல்காம் பயங்கரவாத தாக்குதலை ஆப்கானின் தலிபான் நிர்வாகம் விமர்சித்ததை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்</title>
		<link>https://patrikai.com/earth-quake-at-afghanistan-to-a-msgntude-of-5-9-rechtar/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 16 Apr 2025 03:02:16 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[5.9 rechtar]]></category>
		<category><![CDATA[5.9 ரிக்டர்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[earthquake]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[நில நடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1324391</guid>

					<description><![CDATA[பஹ்லன் இன்று அதிகாலை 5.9 ரிக்டர் அளவில் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று அதிகாலை 4.43 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ஆப்கானிஸ்தானில்  இந்துகுஷ் மாகாணம் பஹ்லன் நகரில் இருந்து 164 கிலோமீட்டர் தொலைவில் 75 கிலோமீட்டர் ஆழத்தில் நிலநடுக்கம் ஏற்பட்டது. ரிக்டர் அளவில் 5.9 ஆக பதிவான நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் அதிர்ந்தன. ஆப்கானிஸ்தானில் ஏற்பட்ட நிலநடுக்கம் இந்தியாவிலும் உணரப்பட்டது. தலைநகர் டெல்லி உள்பட வட இந்தியாவின் பல்வேறு பகுதிகளிலும் நில அதிர்வு ஏற்பட்டது. இந்த நிலநடுக்கத்தில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் மகனுடன் சேர்ந்து விளையாட ஓய்வு முடிவை திரும்ப பெற்றார்</title>
		<link>https://patrikai.com/afghan-cricketeer-took-back-his-retiring-decision-for-playing-along-with-his-son/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 19 Feb 2025 12:16:59 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[விளையாட்டு]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Cricketeer]]></category>
		<category><![CDATA[retiring decision]]></category>
		<category><![CDATA[son]]></category>
		<category><![CDATA[took  back]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[ஓய்வு முடிவு]]></category>
		<category><![CDATA[கிரிக்கெட் வீரர்]]></category>
		<category><![CDATA[திரும்ப பெற்றார்]]></category>
		<category><![CDATA[மகன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1319877</guid>

					<description><![CDATA[காபூல் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர் முகமது நபி தனது மகனுடன் விளையாட விரும்புவதால் ஓய்வு முடிவை  திரும்ப பெற்றுள்ளார். ஏற்கனவே கடந்த 2019 ஆம் ஆண்டு டெஸ்ட் கிரிக்கெட்டில் இருந்து ஓய்வு பெற்ற ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னணி வீரரான முகமது நபி, எதிர் வரும் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் சர்வதேச ஒருநாள் போட்டிகளில் இருந்து ஓய்வு பெறுவதாக அறிவித்திருந்தார். தற்போது ஒருநாள் மற்றும் டி20 போட்டிகளில் ஆடி வரும் முகமது நபி தனது ஓய்வு முடிவை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றாதோர் மீது தலிபான் அரசு நடவடிக்கை</title>
		<link>https://patrikai.com/taliban-govt-took-action-for-not-followig-islamic-law/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 22 Aug 2024 12:30:38 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[action]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Islamic law]]></category>
		<category><![CDATA[Taliban Govt]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[இஸ்லாமிய சட்டம்]]></category>
		<category><![CDATA[தலிபான் அரசு]]></category>
		<category><![CDATA[நடவடிக்கை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1304381</guid>

					<description><![CDATA[காபூல் ஆப்கானிஸ்தானில் இஸ்லாமிய சட்டத்தை பின்பற்றாதோர் மீது தலிபான் அரசு நடவடிக்கை எடுத்துள்ளது. கடந்த 2021 முதல் தெற்காசிய நாடான ஆப்கானிஸ்தானில் தலிபான்கள் ஆட்சி நடந்து வருவதால் இங்கு, பெண்களுக்கு பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டு வருகின்றன. அந்நாட்டின் அறநெறி அமைச்சகத்தின் திட்டமிடல் மற்றும் சட்டமாக்கல் பிரிவு இயக்குனர் மோஹிபுல்லா மோஹாலிஸ் செய்தியாளர்களை சந்தித்தார், அப்போது அவர் தலிபான் ஆட்சிக்காலத்தில் கடந்த ஓராண்டில் மேற்கொள்ளப்பட்ட நடவடிக்கைகள் பற்றி, ”இஸ்லாமிய சட்டத்திற்கு எதிராக செயல்பட்ட 13,000க்கும் மேற்பட்டோர் மீது நடவடிக்கை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சி.ஏ.ஏ. சட்டம் மூலம் குடியுரிமை பெற தகுதியானவர்களின் எண்ணிக்கை எவ்வளவு ?</title>
		<link>https://patrikai.com/how-many-people-will-get-indian-citizenship-by-caa/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 15 Mar 2024 09:32:33 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Bangladesh]]></category>
		<category><![CDATA[CAA]]></category>
		<category><![CDATA[Citizenship]]></category>
		<category><![CDATA[Citizenship Amendment Act]]></category>
		<category><![CDATA[NRC]]></category>
		<category><![CDATA[Pakistan]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1289556</guid>

					<description><![CDATA[சி.ஏ.ஏ. சட்டத்திற்கு எதிராகவும் ஆதரவாகவும் பல்வேறு போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வரும் நிலையில் சி.ஏ.ஏ. சட்டம் மூலம் பாஜக சாதிக்க நினைப்பது என்ன என்ற கேள்வி இந்திய மக்களிடையே எழுந்துள்ளது. 2019ம் ஆண்டு கொண்டுவரப்பட்ட குடியுரிமை திருத்தச் சட்டம் (சி.ஏ.ஏ.) நான்கு ஆண்டுகள் கழித்து திடீரென நாடாளுமன்ற தேர்தல் நேரத்தில் இப்போது அமல்படுத்தப்பட்டுள்ளது. பங்களாதேஷ், பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான் ஆகிய நாடுகளில் இருந்து இந்தியாவில் சட்டவிரோதமாக குடியேறிய இந்து, சீக்கியர், ஜெயின், கிறிஸ்தவர், பௌத்தர்கள் மற்றும் பார்சி மதத்தைச் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆப்கானிஸ்தானில் பயங்கர நிலச்சரிவு : மண்ணில் புதைந்த வீடுகள் &#8211; 5 பேர் பலி</title>
		<link>https://patrikai.com/5-killed-and-houses-burried-due-to-land-slide-at-afghanistan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 19 Feb 2024 11:47:05 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[5 killed]]></category>
		<category><![CDATA[5 பேர் பலி]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[Landslide]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[நிலச்சரிவு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1286246</guid>

					<description><![CDATA[நூர்கிராம் ஆப்கானிஸ்தானில் நேற்று இரவு ஏற்பட்ட நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்து 5 பேர் மரணம் அடைந்துள்ளனர் நேற்று இரவு ஆப்கானிஸ்தான் நூரிஸ்தான் மாகாணம் நீர்கிராம் மாவட்டத்தில் ஒரு ஒரு சிற்றூரில் கனமழை காரணமாக நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது.  இந்த நிலச்சரிவால் பல வீடுகள் மண்ணில் புதைந்தன.  இந்த வீடுகளில் இருந்தவர்கள் அனைவரும் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டனர்.. இந்த தகவல் அறிந்த மீட்புக் குழுவினர் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.  இதுவரை 5 பேர் மரணம் அடைந்துள்ளதாகவும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம்  : மக்கள் பீதி</title>
		<link>https://patrikai.com/again-earthqake-at-afghnistan-and-peopled-panicked/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 12 Jan 2024 04:01:13 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[earthquke again]]></category>
		<category><![CDATA[panicked]]></category>
		<category><![CDATA[people]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[ஆப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[பீதி]]></category>
		<category><![CDATA[மக்கள்]]></category>
		<category><![CDATA[மீண்டும் நில்நடுக்கம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1281815</guid>

					<description><![CDATA[காபூல் இன்று மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்க ஏற்பட்டுள்ளதால் மக்கள் கடும் பீதியில் உள்ளனர் நேற்று மதியம் ஆப்கானிஸ்தானில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு இருந்தது. இது அந்த நாட்டின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள இந்துகுஷ் பிராந்தியத்தை மையமாகக் கொண்டு ஏற்பட்டது.  நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.1 புள்ளிகளாக பதிவானது, இந்த நிலநடுக்கம் பூமிக்கு அடியில் 241 கி.மீ. ஆழத்தில் மையம் கொண்டிருந்ததாக ஆப்கானிஸ்தான் தேசிய நிலஅதிர்வு ஆய்வு மையம் தெரிவித்தது. இந்தியாவில் டில்லி உள்ளிட வ்ட மாநிலங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று பிற்பகல் ஆப்கானிஸ்தானில் மீண்டும் நில நடுக்கம்</title>
		<link>https://patrikai.com/earthquake-again-on-today-afternoon-at-afghanistan/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Wed, 03 Jan 2024 11:55:46 +0000</pubDate>
				<category><![CDATA[உலகம்]]></category>
		<category><![CDATA[afghanistan]]></category>
		<category><![CDATA[again]]></category>
		<category><![CDATA[earth quake]]></category>
		<category><![CDATA[Today afternoon]]></category>
		<category><![CDATA[ஆஃப்கானிஸ்தான்]]></category>
		<category><![CDATA[இன்று பிற்பகல்]]></category>
		<category><![CDATA[நிலநடுக்கம்]]></category>
		<category><![CDATA[மீண்டும்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1280827</guid>

					<description><![CDATA[காபூல் இன்று பிற்பகல் 2.54 மணிக்கு ஆப்கானிஸ்தானில் நில நடுக்கம் ஏற்பட்டுள்ளது. இன்று நள்ளிரவு ஆப்கானிஸ்தானில் அரை மணி நேரத்திற்குள் இரண்டு நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. இந்த நில நடுக்கங்கள் பைசாபாத் அருகே ஏற்பட்டது.  நிலநடுக்கங்கள் முறையே ரிக்டர் அளவில் 4.4 மற்றும் 4.8 ஆகப் பதிவாகி உள்ளன. இன்று பிற்பகல் மீண்டும் ஆப்கானிஸ்தானில் நிலநடுக்கம் ஏற்பட்டது. இன்று பிற்பகல் 2.54 மணியளவில் ஏற்பட்ட இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவில் 5.1 ஆகப் பதிவானதாகத் தேசிய நில அதிர்வு மையம் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
