<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>Adyar &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/adyar/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Sat, 07 Jun 2025 05:50:36 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>Adyar &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>அடையாறு மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது; இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு வீடுகள் வழங்கப்படுகின்றன</title>
		<link>https://patrikai.com/adyar-river-restoration-work-to-begin-in-september-houses-provided-to-displaced-families/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sat, 07 Jun 2025 05:50:36 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Adyar River]]></category>
		<category><![CDATA[Adyar river restoration work to begin in September; houses provided to displaced families]]></category>
		<category><![CDATA[Restoration work]]></category>
		<category><![CDATA[river]]></category>
		<category><![CDATA[அடையாறு மறுசீரமைப்பு பணிகள் செப்டம்பரில் தொடங்க உள்ளது]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1328800</guid>

					<description><![CDATA[அடையாறு ஆற்றில் மறுசீரமைப்பு பணிகள் 1,500 கோடி ரூபாய் மதிப்பீட்டில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதம் தொடங்க உள்ளது. இந்த திட்டத்தின் ஒரு பகுதியாக, அனகாபுத்தூரைச் சேர்ந்த 916 குடும்பங்களை அரசாங்கம் மீள்குடியேற்றியது, அவர்களுக்கு முழுமையாக கட்டப்பட்ட வீடுகள் மற்றும் விரிவான ஆதரவு சேவைகளை வழங்கியது. இந்த இடம்பெயர்ந்த குடும்பங்களுக்கு 400 சதுர அடி வீடுகள் இலவசமாகவும், நிதி உதவி மற்றும் வாழ்வாதார உதவியுடனும் வழங்கப்பட்டன. இந்த மீள்குடியேற்றம் TNUHDB ஆல் மேற்கொள்ளப்பட்டது. இடமாற்றத்திற்காக அடையாளம் காணப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அனகாபுத்தூர் அடையாறு ஆற்றங்கரையோர ஆக்கிரமிப்பு வீடுகள் அகற்றம்&#8230; மாற்று இடங்களில் இலவச வீடு வழங்கப்படும் தமிழக அரசு அறிவிப்பு</title>
		<link>https://patrikai.com/removal-of-encroached-houses-along-the-banks-of-the-adyar-river-in-anakaputhur-tn-government-announces-free-houses-in-alternative-places/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Wed, 21 May 2025 13:31:54 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Anakaputhur]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1327299</guid>

					<description><![CDATA[சென்னையை அடுத்த அனகாபுத்தூரில் அடையார் ஆற்றங்கரையோரம் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணி நேற்று முதல் நடைபெற்றது வருகிறது. அங்கு ஆக்கிரமித்து கட்டப்பட்டதாக கூறப்படும் பொதுமக்களின் குடியிருப்புகளும் அகற்றப்படுகின்றன. மக்களின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் பலத்த போலீசார் பாதுகாப்புடன் ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகள் நடைபெறுகின்றன. இதற்கு அப்பகுதி மக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் மற்றும் பல்வேறு அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன. இந்த நிலையில், அனகாபுத்துரில் அடையாறு ஆற்றங்கரையோரம் காயிதே மில்லத் நகர், தாய் மூகாம்பிகை நகர், சாந்தி நகர், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரம்&#8230; மேலும் பல சாலைகளில் போக்குவரத்து மாற்றம் செய்ய திட்டம்&#8230;</title>
		<link>https://patrikai.com/chennai-metro-rail-project-work-intensifies-plans-to-divert-traffic-on-many-more-roads/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 19 Dec 2024 07:00:32 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Chennai Metro Rail]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[Thoraipakkam]]></category>
		<category><![CDATA[traffic]]></category>
		<category><![CDATA[Traffic diversion]]></category>
		<category><![CDATA[traffic jam]]></category>
		<category><![CDATA[Villivakkam]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1314775</guid>

					<description><![CDATA[சென்னையில் இரண்டாம் கட்ட மெட்ரோ ரயில் திட்ட பணிகள் தீவிரமடைந்துள்ளது. இந்த திட்ட பணிகளுக்காக சென்னையில் ஏற்கனவே 110 இடங்களில் சாலை தடுப்பு வைக்கப்பட்டு வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்படுகிறது. இதனால் சென்னையின் மய்யமாக உள்ள அண்ணாசாலையை கடந்து நகரின் மற்ற பகுதிக்கு செல்பவர்களுக்கு பயண நேரம் 10 முதல் 30 நிமிடம் கூடுதலாகிறது. குறிப்பாக, மாம்பலம், தி.நகர், ஆகிய இடங்களைக் கடந்து மைலாப்பூர், ஆழ்வார்பேட்டை, அடையாறு போன்ற பகுதிகளுக்கு செல்பவர்கள் மலைப்பாதையில் செல்வது போல் பல [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>சென்னை மெட்ரோ இரயில் 2வது கட்ட பணிகள்&#8230; அடையாறு சந்திப்பை அடைந்தது &#8216;காவேரி&#8217; TBM&#8230;</title>
		<link>https://patrikai.com/chennai-metro-rail-phase-2-works-kaveri-tbm-reaches-adyar-junction/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 20 Sep 2024 07:39:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Cauvery]]></category>
		<category><![CDATA[Chennai Metro Rail]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[TBM]]></category>
		<category><![CDATA[Tunnel Boring Machine]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1306834</guid>

					<description><![CDATA[சென்னை மெட்ரோ இரயில் திட்டம் 2வது கட்ட பணியில் வழித்தடம் 3-ல் சுரங்கம் தோண்டும் பணி ஒரு முக்கிய மைல்கல்லை எட்டியுள்ளது. காவேரி எனபெயரிடப்பட்ட சுரங்கம் தோண்டும் இயந்திரம் பணியை முடித்து அடையாறு நிலையத்தை வந்தடைந்தது. ​இதுகுறித்து சென்னை மெட்ரோ இரயில் நிறுவனம் தெரிவித்திருப்பதாவது : &#8220;வழித்தடம் 3-இல், கிரீன்வேஸ் நிலையத்திலிருந்து அடையாறு சந்திப்பு நிலையம் வரையிலான சுரங்கப்பாதை பணிகள் 2023ம் ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கப்பட்டன. ஒவ்வொரு சுரங்கப்பாதையின் நீளமும் 1228 மீட்டர் ஆகும். சுரங்கப்பாதைகள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடையாறு பகுதியில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம்</title>
		<link>https://patrikai.com/traffic-change-in-adyar-for-a-week/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 18 Feb 2024 04:13:23 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[chennai]]></category>
		<category><![CDATA[one week]]></category>
		<category><![CDATA[traffic change]]></category>
		<category><![CDATA[அடையாறு]]></category>
		<category><![CDATA[ஒரு வாரம்]]></category>
		<category><![CDATA[சென்னை]]></category>
		<category><![CDATA[போக்குவரத்து மாற்றம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1286060</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை மெட்ரோ ரயில் பணிகளுக்காக அடையாறு பகுதியில் ஒரு வாரத்துக்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. சென்னை போக்குவரத்து காவல்துறை வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், &#8220;சென்னை மெட்ரோ ரயில் கட்டுமானப் பணிகள் அடையார் இந்திரா நகரில் நடைபெற உள்ளதால், இப்பணிகளைக் கருத்தில் கொண்டு இந்திரா நகரில், பின்வரும் போக்குவரத்து மாற்றங்கள் வருகின்ற 18.02.2024 முதல் ஒரு வார காலத்திற்கு சோதனை அடிப்படையில் செயல்படுத்தப்படும்.  எம்ஜி சாலை சந்திப்பில் இருந்து இந்திரா நகர் 2-வது அவென்யூ வழியாக ஓஎம்ஆர் நோக்கி வரும் வாகனங்கள் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>அடையாறு ஆற்றுக்குள் இறங்கிய &#8216;காவிரி&#8217;&#8230; மெட்ரோ ரயிலுக்காக சுரங்கம் தோண்டும் பணியில் அடுத்த மைல்கல்&#8230;</title>
		<link>https://patrikai.com/kaveri-descends-into-adyar-river-next-milestone-in-tunneling-for-metro-train/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Sun, 31 Dec 2023 07:04:04 +0000</pubDate>
				<category><![CDATA[அறிவியல் மற்றும் தொழில்நுட்பம்]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Adyar River]]></category>
		<category><![CDATA[Duegabai Deshmukh road]]></category>
		<category><![CDATA[Greenways Road]]></category>
		<category><![CDATA[Kaveri]]></category>
		<category><![CDATA[metro]]></category>
		<category><![CDATA[Metro Rail]]></category>
		<category><![CDATA[TBM]]></category>
		<category><![CDATA[Thiru Vi Ka Bridge]]></category>
		<category><![CDATA[Tunnel Boring Machine]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1280498</guid>

					<description><![CDATA[சென்னை மெட்ரோ ரயில் திட்டத்தின் கீழ் அடையாறு ஆற்றில் சுரங்கம் தோண்டும் பணி &#8216;காவேரி&#8217; இயந்திரம் மூலம் கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் தொடங்கியது. துர்காபாய் தேஷ்முக் சாலையில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் அடையாறு சந்திப்பு வரை திரு.வி.க. பாலம் வழியாக சுமார் 1.226 கி.மீ. நீளத்துக்கு சுரங்கம் அமைக்கும் பணியில் காவேரி மற்றும் அடையார் என்ற இரண்டு சுரங்கம் துளையிடும் இயந்திரங்கள் பயன்படுத்தப்பட்டது. இதில் க்ரீன்வேஸ் சாலை சந்திப்பு முதல் திரு.வி.க. பாலம் வரை [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஜவுளிக் கடையில் களவுபோன ரூ. 2 லட்சம் புடவைகளை துரிதமாக மீட்ட சென்னை போலீஸ்</title>
		<link>https://patrikai.com/chennai-police-recovered-2-laks-worth-stolen-saris-from-andhra-pradesh/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Fri, 10 Nov 2023 00:12:14 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Besant Nagar]]></category>
		<category><![CDATA[Police]]></category>
		<category><![CDATA[saris]]></category>
		<category><![CDATA[Sastri Nagar]]></category>
		<category><![CDATA[satees]]></category>
		<category><![CDATA[tamil nadu]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1275118</guid>

					<description><![CDATA[சென்னை பெசன்ட்நகரில் உள்ள ஜவுளிக்கடை ஒன்றில் தீபாவளியை முனனிட்டு கடந்த வாரம் கைத்தறி மற்றும் பட்டுப் புடவை கண்காட்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. இங்கு வைக்கப்பட்டிருந்த விலையுயர்ந்த புடவைகளில் ரூ 2 லட்சம் மதிப்புள்ள 10 பட்டுப் புடவைகள் அக்டோபர் 28 அன்று மாயமானது தெரியவந்தது. இதனையடுத்து சிசிடிவி காட்சிகள் மூலம் ஆய்வு செய்ததில் கண்காட்சிக்கு வந்திருந்த ஏழு பேர் கொண்ட கும்பல் சந்தேகத்திற்கு உரியவகையில் செயல்பட்டது தெரியவந்தது. பத்து நிமிடம் மட்டுமே அங்கிருந்த அந்த 7 பெண்களும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மெட்ரோ ரயிலுக்காக அடையாறு ஆற்றின் கீழ் சுரங்கம் தோண்டும் பணி இன்று துவங்கியது&#8230;</title>
		<link>https://patrikai.com/tunnelling-work-for-metrol-rail-between-greenways-road-to-adyar-junction-starts-today/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Thu, 16 Feb 2023 07:59:12 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[Adyar]]></category>
		<category><![CDATA[Adyar Junction]]></category>
		<category><![CDATA[Adyar River]]></category>
		<category><![CDATA[Chennai Metro Rail Limited]]></category>
		<category><![CDATA[CMRL]]></category>
		<category><![CDATA[Corridor 3]]></category>
		<category><![CDATA[Greenways Road]]></category>
		<category><![CDATA[Greenways Road Metro]]></category>
		<category><![CDATA[Madhavaram]]></category>
		<category><![CDATA[Madhavaram to SIPCOT]]></category>
		<category><![CDATA[Metro Rail]]></category>
		<category><![CDATA[Phase 2]]></category>
		<category><![CDATA[Phase II]]></category>
		<category><![CDATA[Siruseri]]></category>
		<category><![CDATA[Tunnel]]></category>
		<category><![CDATA[Tunnel Boring]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1250810</guid>

					<description><![CDATA[சென்னையில் 3 வழித்தடங்களில் மெட்ரோ ரயில் இரண்டாம் கட்ட பணிகள் முழுவீச்சில் நடைபெற்று வருகிறது. லைட் ஹவுஸ் &#8211; பூந்தமல்லி, மாதவரம் &#8211; சோழிங்கநல்லூர், மாதவரம் &#8211; (சிறுசேரி) சிப்காட் இடையே மெட்ரோ ரயில் வழித்தடங்கள் தீவிரமாக நடைபெறுவதை அடுத்து சென்னையின் முக்கிய பகுதிகளான தி.நகர், நந்தனம், புரசைவாக்கம், ஆற்காடு சாலை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் போக்குவரத்து மாற்றம் தொடர்ந்து வருகிறது. இந்த நிலையில், மாதவரம் &#8211; (சிறுசேரி) சிப்காட் வழித்தடத்தில் உள்ள கிரீன்வேஸ் சாலை முதல் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
