நடிகை கஸ்தூரி மீண்டும் ஜாமீன் மனு… நாளை விசாரணை…
இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி…
today news in tamil | daily news tamil | தமிழ் நியூஸ்
தமிழ் செய்தி இணையதளம்
இருபிரிவு மக்களிடையே கலவரம் ஏற்படும் நோக்கத்தில் செயல்படுதல் உள்ளிட்ட 4 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டு கைது செய்யப்பட்டுள்ள நடிகை கஸ்தூரியை வரும் 29ம் தேதி…
மதுரை: நடிகை கஸ்தூரியின் முன்ஜாமீன் மனுவை உயர்நீதிமன்றம் மதுரை தள்ளுபடி செய்து உத்தரவிட்டு உள்ளத. தெலுங்கு பேசும் மக்கள் குறித்து நடிகை கஸ்தூரி அவதூறு பேசியதாக, அவர்மீது…
சென்னை: முன் ஜாமீன் கோரி நடிகை கஸ்தூரி மனு தாக்கல் செய்துள்ளார். இந்த மனுவை சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ். நாளை விசாரிக் கிறார்…
நடிகை கஸ்தூரி கடந்த வாரம் சென்னையில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் கலந்து கொண்டு தெலுங்கு மக்களுக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் பேசினார். அவரின் இந்த பேச்சுக்கு ஆந்திர…
சென்னை நடிகை கஸ்தூரி தமிழகத்தில் பிராமணர்களுக்கு பாதுகாப்பில்லை எனக் கூறியதற்கு எஸ் வி சேகர் கண்டனம் தெரிவித்துள்ளார், சென்னையில் இந்து மக்கள் கட்சி சார்பில் நடந்த ஆர்ப்பாட்டத்தில்…
சென்னை நடிகை கஸ்தூரி இட ஒதுக்கீடு மூலம் அரசுப்பணி பெற்ற ஊழியர்களை ஊழல்வாதிகள் என்றதற்கு அரசு ஊழியர்கள் கண்டனம் தெரிவித்துள்ளனர். நேற்று தமிழக அரசு தலைமை செயலக…
மதுரை: தெலுங்கு பேசும் மக்கள் குறித்த நடிகை கஸ்தூரி அவதூறாக பேசியதாக, மீது மதுரை காவல் ஆணையர் அலுவலகத்தில் தமிழ்நாடு நாயுடு மஹாஜன சங்கத்தின் சார்பில் புகார்…
சென்னை தாம் தெலுங்கர்கள் குறித்து அவதூறாக பேசவில்லை என நடிகை கஸ்தூரி கூறியுள்ளார். நேற்று சென்னையில் பிராமணர்கள் பாதுகாப்பு கேட்டும், இழிவுப்படுத்துவோர் மீது நடவடிக்கை எடுக்க வகை…