Tag: accident

ஹெலிகாப்டர் விபத்தில் இரு பிலிப்பைன்ஸ்ராணுவ வீரர்கள் மரணம்

காவிட் பிலிப்பைன்ஸ் நாட்டில் ராணுவ ஹெலிகாப்டர் கீழே விழுந்து விபத்துக்குள்ளானதில் இரு வீரர்கள் மரணம் அடைந்துள்ள்னர். நேற்று பிலிப்பைன்சின் காவிட் மாகாணத்தில் உள்ள கடற்படைத் தளத்தில் வழக்கமான…

தென்காசியில் ரயில் விபத்தை தடுத்த தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் அறிவித்த முதல்வர் ஸ்டாலின்

தென்காசி மாவட்டம் புளியரை கிராமத்தைச் சேர்ந்த சண்முகையா – வடக்குத்தியாள் தம்பதிக்கு ரூ. 5 லட்சம் சன்மானம் வழங்கி முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். தமிழக-கேரள எல்லைப்…

இமாச்சலப் பிரதேச ஆற்றில் கார் கவிழ்ந்து சைதை துரைசாமி மகன் மாயம்

சிம்லா இமாச்சலப் பிரதேச மாநிலத்தில் ஆற்றில் கார் கவிழ்ந்த விபத்தில் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன் காணாமல் போய் உள்ளர். முன்னாள் மேயர் சைதை துரைசாமியின்…

அமெரிக்காவில் 3 பேரை பலி வாங்கிய ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்து

ஓக்லஹோமா அமெரிக்க ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர் விபத்தில் 3 பேர் மரணம் அடைந்துள்ளனர். அமெரிக்காவில் உள்ள ஓக்லஹோமா மாகாணத்தில் தனியார் நிறுவனத்திற்குச் சொந்தமான ஏர் ஆம்புலன்ஸ் ஹெலிகாப்டர்…

அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பானில் விபத்து

ககொஷிமா அமெரிக்க ராணுவ விமானம் ஜப்பான் நாட்டில் நொறுங்கி விழ்ந்த்தில் ஒருவர் மரணம் அடைந்து 7 பேர் காணாமல் போய் உள்ளனர். நேற்று மதியம் ஜப்பானின் ககோஷிமா…

ஆஸ்திரியா சிறிய ரக விமான விபத்தில் 4 பேர் மரணம்

க்ரூனாஸ் இம் அம்மடல், ஆஸ்திரியா ஆஸ்திரியா நாட்டில் சிரிய ரக விமான விபத்தில் 4 பேர் உயிரிழந்துள்ளனர் நேற்று மேற்கு ஆஸ்திரியாவில் க்ரூனாவ் இம் அல்ம்டல் பகுதியில்…

10 பேரை பலி வாங்கிய மெக்சிகோ தேவாலய விபத்து

மெக்சிகோ ஒரு தேவாலய மேற்கூரை இடந்து விழுந்த விபத்தில் மெக்சிகோவில் 10 பேர் உயிரிழந்துள்ளனர். மெக்சிகோவின் சியுடாட் மடெரோ பகுதியில் உள்ள சாண்டா குரூஸ் தேவாலயத்தில் சிறப்பு…

ரயில்வே பாலம் இடிந்து விழுந்ததில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிவாரண நிதி அறிவிப்பு

மிசோரம்: மிசோரம் மாநிலத்தில் ரயில்வே பாலம் இடிந்து விழுந்த விபத்தில் இறந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சம் நிதி வழங்கப்படும் என்று பிரதமர் மோடி அறிவித்துள்ளார். மிசோரமில்…

செங்கல்பட்டு சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு நிதியுதவி அறிவிப்பு

சென்னை: செங்கல்பட்டு அருகே சாலை விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் நிதியுதவி அறிவித்துள்ளார். செங்கல்பட்டு மாவட்டம் கூடுவாஞ்சேரி அடுத்த பொத்தேரி பகுதியில் திருச்சி சென்னை நெடுஞ்சாலை…

விபத்தில் சிக்கியோரை காப்பாற்றினால் ரூ. 10000 வெகுமதி:: தமிழக அரசு

சென்னை. தமிழக அரசு விபத்தில் சிக்கியவர்களை காப்பாற்றினால் ரூ.10000 வெகுமதி வழங்குவதாக அறிவித்துள்ளது நாடெங்கும் நடந்த சாலை விபத்துகளில் 1.32 லட்சம் பேர் பலியாகியுள்ளனர். பலியானவர்களில் பலர்,…