<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>absconding ex-minister MR.Vijayabaskar. &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/absconding-ex-minister-mr-vijayabaskar/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 16 Jul 2024 07:21:39 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>absconding ex-minister MR.Vijayabaskar. &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கு: தலைமறைவாக இருந்த முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்  கைது!</title>
		<link>https://patrikai.com/rs-100-crore-land-case-absconding-ex-minister-mr-vijayabaskar-arrested/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Jul 2024 07:20:49 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[absconding ex-minister MR.Vijayabaskar.]]></category>
		<category><![CDATA[cbcid action]]></category>
		<category><![CDATA[MR Vijayabaskar arrested]]></category>
		<category><![CDATA[Rs 100 crore land case]]></category>
		<category><![CDATA[எம் ஆர் விஜயபாஸ்கர்]]></category>
		<category><![CDATA[எம்.ஆர்.விஜயபாஸ்கர் கைது]]></category>
		<category><![CDATA[சிபிசிடி நடவடிக்கை]]></category>
		<category><![CDATA[தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.]]></category>
		<category><![CDATA[ரூ.100 கோடி நில மோசடி வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1301321</guid>

					<description><![CDATA[சென்னை: ரூ.100 கோடி நில அபகரிப்பு வழக்கில் தலைமறைவாக இருந்து வந்த அதிமுக முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கேரளாவில் கைது செய்யப்பட்டு உள்ளார். அவரை தனிப்படை  காவல்துறையினர்  சென்னைக்கு அழைத்து வருகின்றனர். கரூர் மாவட்டம் மண்மங்கலம் தாலுகா குப்பிச்சிபாளையத்தை சேர்ந்தவர் பிரகாஷ் என்பவருக்கு சொந்தமான ரூ.100 கோடி மதிப்பிலான நிலத்தை அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் போலியாக பத்திரப்பதிவு செய்து கொலை மிரட்டல் விடுத்ததாக கரூர் காவல் நிலையம் மற்றும் எஸ்.பி.அலுவலத்தில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரின்பேரில், [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ரூ.100 கோடி நில அபகரிப்பு: தலைமறைவான முன்னாள் அமைச்சரை தேடி வடமாநிலங்களில் முகாமிட்டுள்ள தமிழ்நாடு காவல்துறை&#8230;.</title>
		<link>https://patrikai.com/rs-100-crore-land-grab-tamilnadu-police-camped-in-northern-states-in-search-of-absconding-ex-minister-mr-vijayabaskar/</link>
		
		<dc:creator><![CDATA[A.T.S Pandian]]></dc:creator>
		<pubDate>Wed, 26 Jun 2024 04:05:44 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[absconding ex-minister MR.Vijayabaskar.]]></category>
		<category><![CDATA[MR.Vijayabaskar scam]]></category>
		<category><![CDATA[Rs.100 crore land grab]]></category>
		<category><![CDATA[Tamilnadu police camped in northern states]]></category>
		<category><![CDATA[எம்.ஆர்.விஜயபாஸ்கர் ஊழல்]]></category>
		<category><![CDATA[தலைமறைவான முன்னாள் அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர்.]]></category>
		<category><![CDATA[ரூ.100 கோடி நில அபகரிப்பு]]></category>
		<category><![CDATA[வட மாநிலங்களில் தமிழக போலீசார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299679</guid>

					<description><![CDATA[சென்னை: ரூ.100 கோடி  நில அபகரிப்பு வழக்கில் முன்னாள் அமைச்சர் எம்.ஆர். விஜயபாஸ்கருக்கு முன்ஜாமின் வழங்க நீதிமன்றம் மறுத்துள்ள நிலையில், அவர்  தலைமறைவாகி உள்ளார். இதையடுத்து, அவரை கைது செய்ய தமிழ்நாடு வடமாநிலங்களில் முகாமிட்டு உள்ளதாக  தகவல் வெளியாகியுள்ளது. தமிழ்நாடு காவல்துறை எதிர்க்கட்சியினரையும், ஆட்சியாளர்களை விமர்சிப்பவர்களையும் கைது செய்ய காட்டும்  ஆர்வத்தில் பாதியளவையாவது சட்டம் ஒழுங்கு,  கொலை, கொள்ளை போன்ற சம்பவங்களில் இருந்து  மக்களை காப்பாற்றுவதிலும், கள்ளச்சாராயம், போதை பொருள்கள் நடமாட்டத்தை கட்டுப்படுத்துவதில் காட்டினால் நலமாக இருக்கும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
