<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>AAP mp &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/aap-mp/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 07 Feb 2025 01:41:29 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>AAP mp &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>எம் எல் ஏக்கள் கட்சி மாற தலா ரூ. 15 கோடி அளித்த பாஜக : ஆம் ஆத்மி எம் பி குற்றச்சாட்டு</title>
		<link>https://patrikai.com/aap-mp-complained-bjp-gave-rs-15-lacs-to-each-mla-for-swithcing-the-party/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 07 Feb 2025 01:41:29 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AAP mp]]></category>
		<category><![CDATA[BJP]]></category>
		<category><![CDATA[complained]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி எம் பி]]></category>
		<category><![CDATA[குற்றச்சாட்டு]]></category>
		<category><![CDATA[பாஜக]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1318762</guid>

					<description><![CDATA[டெல்லி எம் எல் ஏக்கள் கட்சி மாற பாஜக தலா ரூ.15 கோடி அளித்துள்ளதாக ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங் குற்றம் சாட்டியுள்ளார். நடந்து முடிந்த டெல்லி சட்டசபை தேர்தல் வாக்குப்பதிவுக்கு சில தினங்களுக்கு முன்பு ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த 7 எம்.எல்.ஏ.க்கள், கட்சியில் இருந்து விலகி பா.ஜனதாவில் சேர்ந்தனர். இது ஆம் ஆத்மி கட்சியில்  மட்டுமின்றி நாடெங்கும்  கடும் பரபரப்பை உண்டாக்கியது. ஆம் ஆத்மி கட்சியை சேர்ந்த சஞ்சய் சிங் எம்.பி. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>ஆம் ஆத்மி எம் பி சஞ்சய் சிங்குக்கு 6 மாதங்களுக்குப் பிறகு ஜாமீன்</title>
		<link>https://patrikai.com/aap-mp-sanjay-singh-got-bail-after-6-moths/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 02 Apr 2024 11:23:44 +0000</pubDate>
				<category><![CDATA[Election 2024]]></category>
		<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AAP mp]]></category>
		<category><![CDATA[bail]]></category>
		<category><![CDATA[Sanjay Singh]]></category>
		<category><![CDATA[supreme court]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி எம் பி]]></category>
		<category><![CDATA[உச்சநீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[சஞ்சய் சிங்]]></category>
		<category><![CDATA[ஜாமீன்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1291539</guid>

					<description><![CDATA[டெல்லி கைதாகி ஆறு மாதங்களுக்குப் பிறகு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங்குக்கு ஜாமீன் கிடைத்துள்ளது. டெல்லி ஆளும் கட்சியான ஆம் ஆத்மிக்கு மதுபான கொள்கை முறைகேடு வழக்கு பெரும் நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. இவ்வழக்கு தொடர்பாக சி.பி.ஐ மற்றும் அமலாக்கத்துறை தனித்தனியே விசாரணை நடத்தி வருகின்றன. வழக்கில் டெல்லி துணை முதல்வராக இருந்த மனிஷ் சிசோடியா, நாடாளுமன்ற உறுப்பினர் சஞ்சய் சிங், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் என ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்கள் தற்போது [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>மணிப்பூரைக் கவனித்து விட்டு பிற மாநிலங்களைப் பற்றிப் பேசவும் : ஆம் ஆத்மி எம் பி பதிலடி</title>
		<link>https://patrikai.com/aap-mp-answered-to-rajnath-singh-for-his-comment-about-punjab/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sun, 25 Jun 2023 13:00:07 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[AAP mp]]></category>
		<category><![CDATA[answer]]></category>
		<category><![CDATA[criticize]]></category>
		<category><![CDATA[Law and order]]></category>
		<category><![CDATA[Punjab]]></category>
		<category><![CDATA[Rajnath Singh]]></category>
		<category><![CDATA[ஆம் ஆத்மி எம்பி]]></category>
		<category><![CDATA[சட்டம் ஒழுங்கு]]></category>
		<category><![CDATA[பஞ்சாப்]]></category>
		<category><![CDATA[பதில்]]></category>
		<category><![CDATA[ராஜ்நாத் சிங்]]></category>
		<category><![CDATA[விமர்சனம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1260659</guid>

					<description><![CDATA[சண்டிகர் பஞ்சாப் பற்றிக் குறை கூறிய மத்திய அமைச்சர் ராஜ்நாத்சிங்குக்கு ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா பதில் அளித்துள்ளார் மத்திய பாதுகாப்புத் துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் மாநிலத்தில் சட்டம் மற்றும் ஒழுங்கை பாதுகாப்பதே ஒரு அரசாங்கத்தின் முதல் கடமை என்றும், பஞ்சாப் மாநில அரசு சட்ட ஒழுங்கை காக்கத் தவறிவிட்டதாகவும் விமர்சித்திருந்தார். ஆம் ஆத்மி நாடாளுமன்ற உறுப்பினர் ராகவ் சத்தா இதற்குப் பதிலடி கொடுத்துள்ளார்  ராகவ் சத்தா, &#8220;ராஜ்நாத் சிங்குக்கு பஞ்சாப் குறித்து தவறான [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
