ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேளுங்கள்! சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்ட ஆம்ஆத்மி எம்.பி. உச்சநீதிமன்றம் கண்டிப்பு…
டெல்லி: மாநிலங்களவையில் சபையில் ஒழுங்கீனமாக நடந்துகொண்டதால் சஸ்பெண்டு செய்யப்பட்டுள்ள ஆம்ஆத்மி எம்.பி. ராகவ் சதா, ராஜ்யசபா தலைவரிடம் மன்னிப்பு கேட்க உச்சநீதிமன்றம் அறிவுறுத்தி உள்ளது. ஆம் ஆத்மி…