Tag: aanmeegam

இன்றைய (11/08/2021) ஆடிப்பூரத்தின் சிறப்பு: 

இன்றைய ஆடிப்பூரத்தின் சிறப்பு: மாதந்தோறும் பூரம் நட்சத்திரம் வந்தாலும், ஆடியில் வரும் பூரம் ஆண்டாளின் அவதாரத்தினால் விசேஷமாகிறது. விஷ்ணு பக்தையாக வாழ்ந்து, ‘சகலமும் அவனே” என அவனுடன்…

அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில்

அருள்மிகு தீயாடியப்பர் (அக்னீஸ்வரர்) திருக்கோயில் இச்சிவாலயம் இந்தியாவின், தமிழ்நாடு மாநிலத்தில் தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள திருக்காட்டுப்பள்ளி எனும் ஊரில் அமைந்துள்ளது. இந்த ஊரானது புராணக் காலத்தில் மேலைத்திருக்காட்டுப்பள்ளி என்று…

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் 

அருள்மிகு மூகாம்பிகை திருக்கோயில் மூகாம்பிகை கோயில் கர்நாடக மாநிலத்தில், உடுப்பி மாவட்டத்தின் கொல்லூரில் அமைந்துள்ளது. இக்கோயில் சக்தி பீடங்களில் மிகவும் சக்திவாய்ந்த திருத்தலமாகக் கருதப்படுகிறது. இக்கோயில், கோடாச்சத்ரி…

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில்

மணவாளநல்லூர் கொளஞ்சியப்பர் கோயில் கொளஞ்சியப்பர் கோயில் விருத்தாசலம் நகருக்கு மேற்கே சுமார் 2 கி.மீ தொலைவில் உள்ள மணவாள நல்லூரில் அமைந்துள்ளது. இதன் மூலவர் சுயம்பு வடிவிலான…

கல்பாத்தி தேர்த் திருவிழா

கல்பாத்தி தேர்த் திருவிழா கல்பாத்தி இரதோற்சவம் (கல்பாத்தி தேர்த் திருவிழா) என்பது தென்னிந்தியாவின், கேரள மாநிலத்தில் உள்ள பாலக்காடு மாவட்டத்தின் கல்பாத்தி என்ற சிற்றூரில் ஆண்டுதோறும் நடைபெறும்…

பெண்கள் பார்க்காத அம்பாள் 

பெண்கள் பார்க்காத அம்பாள் அருள்மிகு அருங்கரை அம்மன் கோயில், பெரிய திருமங்கலம், கரூர் இங்கு செவ்வாய்க்கிழமை மட்டுமே கோயில் திறக்கப்பட்டு நள்ளிரவில் பூஜை நடக்கிறது. மற்ற நாட்களில்…

ஸ்ரீ சாந்த துர்கா சன்னிதானம், காவலே, பாண்டா, கோவா

ஸ்ரீ சாந்த துர்கா சன்னிதானம் காவலே, பாண்டா, கோவா கோவாவின் பாண்டா வட்டத்தில் காவலே கிராமத்தின் அடிவாரத்தில் ஸ்ரீ சாந்த துர்கா கோயில் அமைந்துள்ளது. ஒரு சிறிய…

ஆடிப்பெருக்கு நன்னாளில் சுமங்கலி பூஜை செய்வது_எப்படி?

ஆடிப்பெருக்கு நன்னாளில் சுமங்கலி பூஜை செய்வது_எப்படி? ஆடிப்பெருக்கு தினமான நாளை மறக்காமல் விரதமிருந்து வீட்டிலும் பூஜை செய்யுங்கள். வீட்டில் நாம் செய்யும் பூஜை செல்வத்தையும், அமைதியையும் பலமடங்கு…

பந்தநல்லூர் பசுபதீசுவரர் திருக்கோயில்

பந்தநல்லூர் பசுபதீசுவரர் திருக்கோயில் பசுபதீஸ்வரர் கோயில் சம்பந்தர், அப்பர் ஆகியோரால் தேவாரம் பாடல் பெற்ற சோழ நாடு காவிரி வடகரையில் அமைந்துள்ள சிவாலயமாகும். இத்தலத்தின் மூலவர் பசுபதீஸ்வரர்,…

கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தன் தலையில் வைத்திருக்கிறார் தெரியுமா?

கங்கா தேவியை ஏன் சிவபெருமான் தன் தலையில் வைத்திருக்கிறார் தெரியுமா? சிவபெருமானுக்கு இரண்டு மனைவிகள் என்று யாவரும் கூறுவதுண்டு. ஆனால் அது தவறு. சிவனுக்குப் பார்வதி தேவி…