டில்லி
நாடெங்கும் உள்ள அனைத்து பாலியல் தொழிலாளிகளுக்கும் ஆதார் அட்டை வழங்க வேண்டும் என உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
அரசு கொரோனோ பரவலின்போது ஆதார் அட்டை உள்ள அனைவருக்கும் நிவாரண உதவிகள் வழங்கியது. ஆனால் ஆதார் அட்டை...
டெல்லி: வாக்காளர் அடையாள அட்டையுடன் ஆதாரை இணைக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது. இதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அதற்கான மசோதாவுக்கும் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது.
ஆதார் அட்டையை வாக்காளர் அடையாள அட்டையுடன் இணைப்பது...
டெல்லி: பான்-ஆதார் கார்டு இணைப்புக்கான காலக்கெடு 2022 மார்ச் வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்து உள்ளது.
பான் எண்ணுடன் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும் என்று மத்திய நேரடி வரிகள் வாரியம்...
டெல்லி: ஆதார் அட்டையில் இனி திருத்தங்களை ஆன்லைனில் செய்து கொள்ளலாம் என்று என்று தனித்துவ தகவல் அடையாள ஆணையமான UIDAI அறிவித்துள்ளது.
ஆதார் அட்டையை வழங்கும் இந்த அரசு அமைப்பானது கொரோனா பரவல் காரணமாக...
சென்னை:
தமிழ்நாட்டில் கொரோனா பாதிப்பு உள்ளான பகுதிகளில் தவிர மற்ற பகுதிகளில் முடி திருத்தகங்கள், அழகு நிலையங்கள் திறக்கப்பட்டிருக்கும் நிலையில், வாடிக்கையாளர்களின் தொலைபேசி எண், ஆதார் விவரங்களைச் சேகரிக்கும்படி தமிழக பேரிடர் மேலாண்மை ஆணையம்...
டில்லி:
மத்திய அரசு இன்று தாக்கல் செய்துள்ள நடப்பு நிதி ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையில் பல்வேறு அறிவிப்புகள் வெளியிட்டு உள்ளது.
வருவமான வரி வரம்பை மாற்றாத நிலையில், வருமான வரி தாக்கல் செய்ய உபயோகப்படுத்தப் பட்டு...
திருப்பூரில் உரிய ஆவணகளின்றி தங்கிய வங்கதேச வாலிபர்கள் 18 பேரை கைது செய்த காவல்துறையினர், அவர்களிடமிருந்து போலி ஆதார் அட்டைகளை பறிமுதல் செய்தனர்.
தொழில் நகரமான திருப்பூரில் வெளிமாநிலங்கள் மட்டுமின்றி, வெளிமாவட்டத்தை சேர்ந்த வாலிபர்களும்...
சென்னை:
அமைப்புசாராத் தொழிலாளர்களுக்கான நல வாரியங்களில் உறுப்பினராகச் சேர்ந்து நலத் திட்ட உதவிகளைப் பெற, இனி கு ஆதார் எண் அவசியம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளர்கள் நல வாரியம், தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளர்கள்...