Tag: a

ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ்…

இன்று விசாரணைக்கு வருகிறது தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு

சென்னை: தமிழக ரேஷன் கடைகளில் பிரதமர் படம் வைக்க கோரிய வழக்கு இன்று விசாரணைக்கு வருகிறது. கடந்த ஜனவரி மாதம், கோவை மாவட்டம், ஆலந்துறை அருகே உள்ள…

தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை

சென்னை: தேர்வு மையத்தில் செல்போன் கொண்டு வருவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளதாக அரசு தேர்வுகள் இயக்குனர் தெரிவித்துள்ளார். தமிழகத்தில் நாளை 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கும், மே 6ஆம் தேதி…

முன்னாள் முதலமைச்சர் கருணாநிதி சிலை அமைக்கும் பணி திவீரம்

சென்னை: மறைந்த முன்னாள் முதலமைச்சர் கருணாநிதிக்கு சிலை அமைக்கும் பணி திவீரமாக நடைபெற்று வருவதாக பொதுப்பணித்துறை அறிவித்துள்ளது. சென்னை ஒமந்தூரார் அரசினர் தோட்ட வளாகத்தில் கருணாநிதி சிலை…

சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி : மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் – ப.சிதம்பரம்

சென்னை: சிவகங்கையில் வேளாண்மைக் கல்லூரி , மாணவர்களுக்கும் கிடைத்த வரப்பிரசாதம் என்று காங்கிரஸ் தலைவர்களில் ஒருவரான ப.சிதம்பரம் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில், வேளாண்‌ கல்வியின்‌…

பிரான்ஸ் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு

பிரான்ஸ்: பிரான்ஸ் அதிபராக மேக்ரான் மீண்டும் தேர்வு செய்யப்பட்டார். கடந்த 2017 முதல் பிரான்ஸ் அதிபராக இமானுவல் மேக்ரான் இருந்து வருகிறார். இவரது பதவிக்காலம் அடுத்த மாதம்…

கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிப்பு: ‘பூஸ்டர் டோஸ்’ செலுத்துவது அவசியம் – நிபுணர்கள் அறிவுறுத்தல்

புதுடெல்லி: கொரோனா பாதிப்பு மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளதால், பூஸ்டர் டோஸ் செலுத்துவது அவசியம் என்று நிபுணர்கள் அறிவுறுத்தியுள்ளனர். உலகம் முழுவதும் கொரோனா தொற்று பாதிப்பு கடந்த டிசம்பர்…

தவறு செய்து விட்டேன், ஆனால் பதவி விலக மாட்டேன் – இலங்கை பிரதமர்

கொழும்பு: ரம்புக்கெனா கலவரம் தொடர்பான தேசிய பாதுகாப்பு கவுன்சில் கூட்டத்தில் பங்கேற்காமல் தவறு செய்து விட்டேன் இலங்கை பிரதமர் மகிந்த ராஜபக்சே ஒப்புக் கொண்டுள்ளார். இதுகுறித்து அவர்…

இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது – அமைச்சர் உறுதி

சென்னை: தமிழ்நாட்டில் இன்னும் ஓரிரு நாட்களில் மின் தடை என்ற பேச்சுக்கே இடம் இருக்காது என்று மின்துறை அமைச்சர் செந்தில்பாலாஜி உறுதி அளித்துள்ளார். தமிழ்நாட்டின் பல பகுதிகளில்…

இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் இன்று ஆஜராகிறார் டிடிவி தினகரன்

புதுடெல்லி: இரட்டை இலை சின்னம் பெற லஞ்சம் தர முயன்றதாக பதிவான வழக்கில் டெல்லி, அமலாக்கத் துறை அலுவலகத்தில் டிடிவி தினகரன் இன்று மீண்டும் ஆஜராகி விளக்கம்…