ஜெனீவா:
உலகளவில் 90,000-க்கும் மேற்பட்ட சுகாதார ஊழியர்களுக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக செவிலியர்கள் குழுவினர் தகவல் தெரிவித்துள்ளனர்.
ஜெனீவாவை தளமாகக் கொண்ட சங்கம் ஒரு மாதத்திற்கு முன்பு மத்திய சீன நகரமான வுஹானில் வெளிவந்த கொரோனா...
சென்னை
சென்னை நகரில் கொரோனா உறுதியான நபர்களில் 90% பேருக்கு அறிகுறிகள் இல்லை.
தமிழகத்தில் சென்னை மாவட்டத்தில் கொரோனா பாதிப்பு மிகவும் அதிகமாக உள்ளது.
இதில் ராயபுரத்தில் 164 பேரும் திரு வி க நகரில் 128 பேரும் கொரோனாவால்...
சென்னை:
சென்னையில் 90 சதவீதம் கொரோனா பரிசோதனை நிறைவடைந்துள்ளது என்றும் 775 பேர் தீவிர கண்காணிப்பில் உள்ளனர் என்றும் சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் அறிவித்துள்ளார்.
கொரோனா நோய் தொற்றால் தமிழகத்தில் 911 பேர்...
சென்னை:
மத்திய அரசின்சமூக பாதுகாப்பு ஓய்வூதிய திட்டங்களின் மூலம் தமிழகத்தில் சுமார் 12 லட்சம் பயனாளிகள் பயன்பெறுவர்கள் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், 90 லட்சம் ரேசன் கார்டுதாரர்கள் இந்த தொகுப்பின் கீழ் உதவி பெற...
டில்லி
தற்போது ஒரே கட்சிக்கு 90% தேர்தல் நிதி செல்வதால் இந்த திட்டத்தை மறு ஆய்வு செய்ய வேண்டும் என மன்மோகன் சிங் தெரிவித்துள்ளார்.
ஆளும் கட்சியான பாஜகவுக்கு பெருமளவில் தேர்தல் நிதி நன்கொடையாக அளிக்கப்படுகிறது. புள்ளி விவரங்களின் படி 2017-18 ஆம்...
டில்லி:
ரெயில்வேயில் காலியாக உள்ள 90 ஆயிரம் பணியிடங்களுக்கு 2.50 கோடி பேர் விண்ணப்பித்துள்ளனர்.
கடந்த 2 ஆண்டுகளாக ரெயில்வேயில் பணி நியமனங்கள் நடைபெறவில்லை. இதனால் 90 ஆயிரம் பணியிடங்கள் காலியாக உள்ளது. கடந்த மாதம்...
திண்டுக்கல்:
திண்டுக்கல் அருகே, ரயில் மோதி 90 ஆடுகள் பலியாகின.
நேற்று இரவு சென்னையில் இருந்து புறப்பட்ட பொதிகை எக்ஸ்பிரஸ் இன்று அதிகாலை திண்டுக்கல் மாவட்டம் வடமதுரை ரயில் நிலையம் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது...