கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80 க்கும் அதிகமானோர் மருத்துவமனையில் அனுமதி
விருதுநகர் கோவில் திருவிழாவில் அன்னதானம் சாப்பிட்ட 80க்கும் அதிகமானோர் வாந்தி மயக்கம் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். நேற்று முன்தினம் (ஜூன்.09) விருதுநகர் மாவட்டம் நரிக்குடி அருகே எஸ்.கல்விமடை…