டெல்லி: ஜனாதிபதியின் மெய்க்காப்பாளர் குதிரை விராட் இன்று ஓய்வுபெற்றது. ஓய்வு பெறும் குதிரைக்கு குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் மோடி, பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் பிரியாவிடை கொடுத்தனர்.
நாட்டின் 73வது குடியரசு...
டெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, டெல்லியில் ராஜபாதையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தேசியக்கொடி யேற்றி மரியாதை செலுத்தினார். பிரதமர் மோடி முன்னிலையில் இந்த நிகழ்ச்சி நடைபெற்றது. அதனைத்...
டில்லி: வீர தீர செயல்கள் புரிந்த 6 ராணுவ வீரர்களுக்கு இந்திய ராணுவத்தின் மூன்றாவது மிக உயரிய விருதான 'சவுரிய சக்ரா' விருதுகளை மத்தியஅரசு அறிவித்து உள்ளது.
நாடு முழுவதும் இன்று 73வது குடியரசு...