Tag: 5

நீரில் மூழ்கி 7 பேர் உயிரிழப்பு – ரூ.5 லட்சம் நிவாரணம்

கடலூர்: கடலூரில் அருகே கெடிலம் ஆற்றில் குளித்தபோது உயிரிழந்த 7 பேருக்கும் தலா ரூ.5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார். கடலூர் மாவட்டம்…

ஈரானில் 10 மாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்து

அபாடான்: ஈரானின் தெற்கு நகரமான அபாடானில் அடுக்குமாடி குடியிருப்பு கட்டிடம் இடிந்து விழுந்து விபத்துக்குள்ளானதில், இடிபாடுகளில் சிக்கி 5 பேர் உயிரிழந்தனர். அபாடானில் உள்ள 10 அடுக்கு…

தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில நாட்களாகவே ஒரு சில மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இதனால் ஆறுகளில்…

மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்த 6 வயது சிறுமி

புதுடெல்லி: புதுடெல்லி எய்ம்ஸ் வரலாற்றில் மிக இளம் வயது உடல் உறுப்பு தானம் செய்பவர் என்ற சாதனையை நொய்டாவை சேர்ந்த 6 வயது குழந்தை ரோலி பிரஜாபதி…

தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தம்

தூத்துக்குடி: தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் 5 பிரிவுகளில் மின் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளதால் ஆயிரத்து 50 மெகாவாட் மின் உற்பத்தி பாதிக்கப்பட்டுள்ளது. தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில்…

தமிழ்நாட்டில் 5 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு- வானிலை மையம்

சென்னை: தமிழ்நாட்டில் அடுத்த 5 நாட்களுக்கு கனமழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், தமிழக பகுதிகளில் நிலவும்…

தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தின் 5 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் மும்பை அணி வெற்றி

மும்பை: ஐபிஎல் 2022 – குஜராத் அணிக்கு எதிரான போட்டியில் 5 ரன்கள் வித்தியாசத்தில் மும்பை அணி வெற்றி பெற்றது. இந்த போட்டியில் டாஸ் வென்ற குஜராஜ்…

இலங்கையில் இருந்து மேலும் 5 பேர் அகதிகளாக தமிழகம் வருகை

ராமநாதபுரம்: இலங்கை, வவுனியா பகுதியிலிருந்து இரண்டு மாத கைக்குழந்தையுடன் ஓரே குடும்பத்தைச் சேர்ந்த 5 பேர் அகதிகளாக தமிழகம் வந்தடைந்துள்ளனர். இலங்கையில் கடும் பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு…

தேர் விபத்தில் இறந்தவர்கள் குடும்பத்திற்கு தலா ரூ. 5 லட்சம் நிவாரணம் – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்

தஞ்சை: தஞ்சையில் தேர்பவனி விபத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா 5 லட்சம் நிவாரணம் வழங்கப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார். தஞ்சாவூர் அருகே களிமேடு பகுதியில் அப்பர்…