வைகை ஆற்றில் கழிவுநீர் கலப்பு! 5 மாவட்ட ஆட்சியர்கள் பதில் அளிக்க நீதிமன்றம் உத்தரவு
மதுரை: வைகை ஆற்றில் கழிவுநீர் கலக்கப்படுவதை தடுக்க எடுக்கப்பட்டு வரும் நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க 5 மாவட்ட ஆட்சியர்களுக்கு மதுரை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாட்டில்…