Tag: 4

உட்கட்சி பூசல்: பாஜக பிரமுகர்கள் மீது வழக்குப்பதிவு

கோவை: கோவையில் உட்கட்சி பூசல் காரணமாக கட்சி நிர்வாகியை தாக்கிய பாஜக பிரமுகர்கள் 4 பேர் மீது 7 பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. கோவையை சேர்ந்த பாஜக…

பெரியகுளம் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து; 4,000 டன் மூலப்பொருட்கள் சேதம்

தேனி: பெரியகுளம் அருகே முருகமலை பகுதியில் குளோரைட் தொழிற்சாலையில் தீ விபத்து ஏற்பட்டுள்ளது. கடந்த 10 மணி நேரமாக தீயை அணைக்கும் பணியில் தீயணைப்பு வீரர்கள் ஈடுபட்டுள்ளனர்.…

தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் இன்று முதல் 4 நாட்களுக்கு மழைக்கு வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள…

ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் – காங்கிரஸ் கட்சி அறிவிப்பு

புதுடெல்லி: ஏப்ரல் 2 முதல் 4 வரை நாடு தழுவிய போராட்டம் நடத்த உள்ளதாக காங்கிரஸ் கட்சி அறிவித்துள்ளது. இதுகுறித்து செய்தியாளர்களிடம் பேசிய ரன்தீப் சுர்ஜேவாலா, எரிபொருள்…

தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது – அமைச்சர் தகவல்

சென்னை: தமிழ்நாட்டில் 4 ஒலிம்பிக் அகாடமிகள் அமைத்திட முற்கட்ட பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் மேலும் தெரிவிக்கையில்,…

குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகளை பார்வையிட மக்களுக்கு அனுமதி

சென்னை: குடியரசு தினவிழா அணிவகுப்பில் பங்கேற்ற அலங்கார ஊர்திகள் மெரினா கடற்கரையில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன; இன்று முதல் 23ம் தேதி வரை மக்கள் பார்வையிட அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின்…

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு நிதி வழங்க 4 மாநிலங்களுக்கு நிதி ஒதுக்கீடு

புதுடெல்லி: நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கு மானியம் வழங்குவதற்காக ஆந்திரப் பிரதேசம், பீகார், குஜராத் மற்றும் சிக்கிம் உள்ளிட்ட நான்கு மாநிலங்களுக்கு ரூ.1154.90 கோடியை மத்திய அரசு வழங்கியது.…

புதுச்சேரி, காரைக்காலில் பிப்.4 முதல் பள்ளிகள், கல்லூரிகள் திறப்பு

புதுச்சேரி: புதுச்சேரி, காரைக்காலில் பிப்ரவரி 4-ம் தேதி முதல் 1-ல் இருந்து 12-ம் வகுப்பு வரை பள்ளிகள் மற்றும் கல்லூரிகள் திறக்கப்படும் என்று அம்மாநில கல்வி அமைச்சர்…

தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு

சென்னை: தமிழகத்தில் 4 மாவட்டங்களில் இன்று கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில்,…

ஜனவரி 4ல்  பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தைத் துவக்கி வைக்கிறார் முதல்வர் ஸ்டாலின்

சென்னை: ஜனவரி 4ஆம் தேதி பொங்கல் சிறப்புத் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளார். 2022-ம் ஆண்டு தமிழர் திருநாளான தை பொங்கலைச் சிறப்பாகக்…