Tag: 4

3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது – ஓயோ உரிமையாளர்

பெங்களூரு: 3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது என்று ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ்…

மின் தகன மேடைகளில் பழுது ஏற்பட்டதால் உடல்களை மருத்துவமனைக்கு திருப்பி அனுப்பும் தகனமேடை ஊழியர்கள்…

புதுடெல்லி: டெல்லி உள்ள 4 மின் தக மேடைகளில் பழுது ஏற்பட்டதால், தகனம் செய்ய வந்த உடல்களை ஊழியர்கள் மருத்துவமனைக்கே திருப்பி அனுப்பி வருதாக தெரிய வந்துள்ளது.…

பெண் சிசுக்கொலை: மதுரையில் தந்தை மற்றும் பாட்டியால் கொல்லப்பட்ட 4 நாள் குழந்தை…

மதுரை: மதுரையில் பிறந்து 4 நாள்களே ஆன பெண் சிசுவை கள்ளிப்பால் ஊற்றி கொலை செய்த சம்பவத்திற்கு சமூக ஆர்வலர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். மதுரை அருகே…

உள்நாட்டு விமான சேவை துவக்கும் அறிவிப்பால் ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% உயர்வு

புதுடெல்லி: உள்நாட்டு விமானங்கள் வரும் மே 18-ஆம் தேதி முதல் மீண்டும் தொடங்கலாம் என்று வெளியான அறிவிப்பை அடுத்து ஸ்பைஸ்ஜெட், இண்டிகோ பங்குகள் தலா 4% அதிகரித்துள்ளது.…

திருப்பூரில் ஒலிபெருக்கி மூலம் அறிவித்து , இன்றைய மது விற்பனைக்கு வெள்ளோட்டம்..

திருப்பூர்: திருப்பூர் மாவட்டத்தில் உள்ள டாஸ்மாக் கடைகளில் ஒருவருக்கு எத்தனை குவாட்டர் வழங்கப்படும் என ஒலிபெருக்கி அரசு அதிகாரிகள் அறிவித்துள்ளனர். நிழற் குடையுடன் வரவேண்டும், தனிமனித இடைவெளியைப்…

டிஜிபி அலுவலகத்தில் ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா

சென்னை: சென்னை டி.ஜி.பி. அலுவலகத்தில் இன்று ஒரே நாளில் 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக நாடு முழுவதும்…

ஆந்திராவில் ஆளுநர் மாளிகையில் 4 பேருக்கு கொரோனா உறுதி..

விஜயவாடா: ஆந்திர ஆளுநர் மாளிகையில் ஒரு தலைமை பாதுகாப்பு அதிகாரி உள்பட 4 பேருக்கு கொரோனா வைரஸ் தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளத. இதையடுத்து ஆளுநர் விஸ்வபூசன்…

கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன குழந்தைக்கு கொரோனா பாதிப்பு

கோவை: கோவையில் பிறந்து 4 நாட்களே ஆன பெண் குழந்தைக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. கோவை சிங்கா நல்லூரில் உள்ள இ.எஸ்.ஐ. ஆஸ்பத்திரியில் கொரோனா பாதிப்புடன்…

அமெரிக்காவை சின்னாப்பின்னமாக்கும் கொரோனா: ஒரே நாளில் 4,500 பேர் பலி

வாஷிங்டன்: உலக வல்லரசான அமெரிக்கா இன்று கண்ணுக்கு தெரியாத வைரசால் கடுமையான இழப்புகளை சந்தித்து வருகிறது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும், 4,500 பேர் பலியாகி…

தனிமைபடுத்தபடுவதில் இருந்து தப்பித்த 4 பேர் மருத்துவனையில் அனுமதி

டெல்லி: டெல்லி செல்லும் ரயில் வந்த ஒரே குடும்பத்தை சேர்ந்த நான்கு பேருக்கு கொரோனா பாதிப்பு இருப்பது கண்டுபிடிக்கப்பட்டது. இதையடுத்து. அவர்கள் நான்கு பேரும் மகாராஷ்டிராவின் பால்கர்…