போலி ஆவணம் சமர்ப்பித்த 4 கடற்படை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு
மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…
மும்பை: போலி ஆவணங்களை சமர்ப்பித்ததால் 4 கடற்படை அதிகாரிகள் உள்பட 18 பேர் மீது சிபிஐ வழக்குப் பதிவு செய்துள்ளது. மும்பையில் மேற்கு கடற்படைக்கு தகவல் தொழில்நுட்ப…
திருப்போரூர்: திருப்போரூர் துப்பாக்கிச்சூடு வழக்கில் நேற்று மேலும் 3 பேர் கைது செய்யப்பட்ட நிலையில் இன்று மேலும் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.…
நியூயார்க்: அமெரிக்காவில் மலையில் விமானம் விழுந்து நொறுங்கி 4 பேர் உயிரிழந்தனர். அமெரிக்காவின் உட்டா மாகாணம் ஆல்பைன் நகரில் பாக்ஸ் எல்டர் என்ற மிகப்பெரிய மலை உள்ளது.…
புதுடெல்லி: வந்தே பாரத மிஷன் மூலம் வெளிநாடுகளில் சிக்கியுள்ள இந்தியர்களை மீட்க 4ம் கட்டமாக வரும் ஜூலை 3 ஆம் தேதி முதல் 17 நாடுகளுக்கு சுமார்…
புதுடெல்லி: கேரளா, அருணாச்சல் பிரதேசம், மேகாலயா உள்ளிட்ட மாநிலங்களுக்கு இந்தியா வானிலை ஆய்வு மையம், ரெட் அலர்ட் விடுத்துள்ளது. தென்மேற்கு பருவமழை தொங்கி சில வாரங்கள் ஆன…
சென்னை: தமிழகத்தில் இன்று காலை 7 மணி முதல் 11 மணி வரை 4 மணி நேரம் மருந்துக்கடைகள் மூடப்படும் என மருந்து வணிகர்கள் சங்கம் தெரிவித்துள்ளது.…
புதுடெல்லி: கொரோனா தொற்று பாதிப்பு அதிகரித்து வரும் நிலையில் நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்கும் பொருட்டு 4 மாநிலங்களுக்கு 204 ரயில் பெட்டிகள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. டெல்லியில் கொரோனா…
டெல்லி: டெல்லியில் கொரோனா தடுப்புப்பணியை கண்காணிக்க 4 ஐஏஎஸ் அதிகாரிகள் நியமித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நடவடிக்கை எடுத்துள்ளார். அந்தமான், அருணாச்சல பிரதேசத்தில் பணியாற்றிய 4…
சென்னை: சென்னை ஐசிஎஃப் காவல் ஆய்வாளர் மற்றும் அவரது ஓட்டுனர் உள்பட 4 காவலர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. சென்னை போலீசில் கொரோனாவின் தாக்குதல் வேகம்…
பெங்களூரு: தேவகவுடா, மல்லிகார்ஜூன கார்கே மற்றும் 2 பா.ஜ., கட்சியை சேர்ந்தவர்கள் என மொத்தம் 4 பேர் கர்நாடகாவிலிருந்து ராஜ்யசபாவுக்கு போட்டியின்றி தேர்வு செய்யப்பட்டுள்ளனர். டெல்லி மாநிலங்களவையில்…