<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>3rd judge &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/3rd-judge/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Fri, 24 May 2024 12:38:45 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>3rd judge &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஒருமித்த தீர்ப்பு இல்லாததால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றம்</title>
		<link>https://patrikai.com/due-to-diffent-judtement-savukku-shankar-case-may-be-transferred-to-3rd-judge/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 24 May 2024 12:38:45 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[2 judges]]></category>
		<category><![CDATA[2 நீதிபதிகள்]]></category>
		<category><![CDATA[3rd judge]]></category>
		<category><![CDATA[Chennai HC]]></category>
		<category><![CDATA[different judgement]]></category>
		<category><![CDATA[Savukku Shankar case]]></category>
		<category><![CDATA[சவுக்கு சங்கர் வழக்கு]]></category>
		<category><![CDATA[சென்னை உயர்நீதிமன்றம்]]></category>
		<category><![CDATA[மாறுபட்ட தீர்ப்பு]]></category>
		<category><![CDATA[மூன்றாம் நீதிபதி]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1296821</guid>

					<description><![CDATA[சென்னை சென்னை உயர்நீதிமன்ற 2 நீதிபதிகள் அமர்வு இரு மாறுபட்ட தீர்ப்புகள் வழங்கியதால் சவுக்கு சங்கர் வழக்கு மூன்றாம் நீதிபதிக்கு மாற்றப்பட உள்ளது. பிரபல யூடியூப்ர் சவுக்கு சங்கர் பெண் போலீசாரை அவதூறாக பேசிய வழக்கில் கைது செய்யப்பட்டு கோவை சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.  மேலும் அவர் மீது கஞ்சா உள்ளிட்ட வழக்குகளும் பாய்ந்து குண்டர் தடுப்பு சட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. சென்னை உயர்நீதிமன்றத்தில் குண்டர் தடுப்பு சட்ட உத்தரவை ரத்து செய்து தனது மகனை விடுவிக்க வேண்டும் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>நாளை செந்தில் பாலாஜி வழக்கு விசாரணையை ஒத்தி வைத்த 3ஆம் நீதிபதி</title>
		<link>https://patrikai.com/3rd-judte-post-poned-senthil-balaji-case-enquiry-tomorrow/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Tue, 11 Jul 2023 12:00:29 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 ஆம் நீதிபதி]]></category>
		<category><![CDATA[3rd judge]]></category>
		<category><![CDATA[case enquiry]]></category>
		<category><![CDATA[Postponed]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[tomorrow]]></category>
		<category><![CDATA[ஒத்திவைப்பு]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[நாளை]]></category>
		<category><![CDATA[வழக்கு விசாரணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1262124</guid>

					<description><![CDATA[சென்னை நாளைக்கு அமைச்சர் செந்தில் பாலாஜி மீதான வழக்கு விசாரணையை 3 ஆம் நீதிபதி ஒத்தி வைத்துள்ளார். அமலாக்கத்துறையால் சட்ட விரோத பண மோசடி வழக்கில் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜியை விடுவிக்கக் கோரி, அவரது மனைவி மேகலா தாக்கல் செய்த ஆட்கொணர்வு மனுவை விசாரித்த இரு நீதிபதிகள், இரு வேறு தீர்ப்புகளை வழங்கினர். எனவே இந்த வழக்கு 3-ஆம் நீதிபதி விசாரணைக்கு பரிந்துரைக்கப்பட்டது. இந்த வழக்கில் நீதிபதி சி.வி.கார்த்திகேயன் 3-ஆம் நீதிபதியாக நியமனம் செய்யப்பட்டார்.  [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>செந்தில் பாலாஜி வழக்கு : மூன்றாம் நீதிபதியின் 3 கேள்விகள்</title>
		<link>https://patrikai.com/third-judge-to-ask-3-questions-in-senthil-balaji-case/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Sat, 08 Jul 2023 02:49:39 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 questions]]></category>
		<category><![CDATA[3 கேள்விகள்]]></category>
		<category><![CDATA[3rd judge]]></category>
		<category><![CDATA[case]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[வழக்கு]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261783</guid>

					<description><![CDATA[சென்னை வரும் ஜூலை 11, 12 தேதிகளில் அமைச்சர் செந்தில் பாலாஜி வழக்கு விசாரணைக்குப் பிறகு மூன்றாம் நீதிபதி 3 கேள்விகளை எழுப்ப உள்ளார். பண மோசடி வழக்கில் அமலாக்கத்துறையினரால் கைது செய்யப்பட்ட அமைச்சர் செந்தில் பாலாஜிக்கு ஏற்பட்ட உடல் நலக் குறைவு காரணமாக அவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.  அவரை பிறகு நீதிமன்ற உத்தரவின்படி காவேரி மருத்துவமனைக்கு மாற்றப்பட்டு அங்கு அவருக்கு பைபாஸ் அறுவை சிகிச்சை நடந்தது. அமைச்சர் மனைவி மேகலா தனது கணவரை அமலாக்கத்துறை சட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>இன்று செந்தில் பாலாஜி வழக்கில் 3ஆம் நீதிபதி விசாரணை</title>
		<link>https://patrikai.com/today-snehtil-balajis-case-to-be-enquired-by-3-rd-jusge/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Thu, 06 Jul 2023 02:43:24 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3rd judge]]></category>
		<category><![CDATA[3ஆம் நீதிபதி]]></category>
		<category><![CDATA[case enquiry]]></category>
		<category><![CDATA[Senthil Balaji]]></category>
		<category><![CDATA[today]]></category>
		<category><![CDATA[இன்று]]></category>
		<category><![CDATA[செந்தில் பாலாஜி]]></category>
		<category><![CDATA[வழக்கு விசார்ணை]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1261506</guid>

					<description><![CDATA[சென்னை அமைச்சர் செந்தில் பாலாஜியின் வழக்கை இன்று 3ஆவது நீதிபதி விசாரணை செய்கிறார். அமைச்சர் செந்தில் பாலாஜி அமலாக்கத்துறை அதிகாரிகளால் சட்ட விரோதமாகக் கைது செய்யப்பட்டுள்ளதாகவும், அவரை உடனடியாக விடுவிக்க வேண்டும் என்றும் சென்னை உயர்நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜியின் மனைவி மேகலா ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். வழக்கை நீதிபதிகள் ஜெ.நிஷா பானு, டி.பரத சக்கரவர்த்தி ஆகியோர் விசாரித்தனர். நேற்று முன்தினம் அவர்கள் இருவரும் இந்த வழக்கில் தீர்ப்பு அளித்தனர்.ஆனால் நீதிபதிகள் இருவரும் மாறுபட்ட நிலைப்பாட்டை எடுத்தனர். [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
