Tag: 3

பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று

இஸ்லமாபாத்: பாகிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் 3 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. பாகிஸ்தான் கிரிக்கெட் அணி, இங்கிலாந்துக்கு ஜூன் 24 ஆம் தேதி சுற்றுப்பயணம் செல்ல…

தெலுங்கானாவில் 3 டிஆர்எஸ் எம்எல்ஏக்களுக்கு கொரோனா பாதிப்பு….

ஹைதராபாத்: கொரோனா பாதிப்புக்கு ஆளும் தெலுங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) கட்சியை சேர்ந்த மூன்று எம்எல்ஏக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக மாநில சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது. நிஜாமாபாத் நகரத் தொகுதியை…

3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது – ஓயோ உரிமையாளர்

பெங்களூரு: 3-4 ஆண்டுகளுக்கு தேவையான மூலதன இருப்பதால், எந்த சந்தையிலிருந்தும் வெளியேறாது என்று ஓயோ உரிமையாளர் ரித்தேஷ் அகர்வால் தெரிவித்துள்ளார். இதுகுறித்து ஓயோ ஹோட்டல் அண்ட் ஹோம்ஸ்…

கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு அமைப்பு

அகமதாபாத்: அகமதாபாத்தில் உள்ள கொரோனா மருத்துவமனைகளுக்கு எதிரான வழக்கை விசாரிக்க 3 நபர் கொண்ட குழு ஒன்று உயர் நீதிமன்றம் அமைத்துள்ளது. உயர்நீதிமன்றத்தால் நியமிக்கப்பட்ட குழுவில், பொது…

சவுதியில் சிக்கி தவிக்கும் இந்தியர்களை இந்தியாவுக்கு மீட்டு வர 3 விமானங்கள் ஏற்பாடு: ரியாத் தூதரகம்

ரியாத்: வந்தே பாரத் திட்டத்தின் படி, சவுதி அரேபியாவில் சிக்கி தவித்த இந்தியர்களை இந்தியாவுக்கு அனுப்பி வைக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சவுதி அரேபியா தூதரகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து…

நீண்ட சோதனை பின்னரும் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருக்கும் 3, 000 தப்லிகி ஜமாஅத் உறுப்பினர்கள்…

புது டெல்லி: கொரோனா பாதிப்பு இல்லை என்று தெரிந்த என்று தெரிந்தும், 3, 000 தப்லிகி உறுப்பினர்கள் தனிமைப்படுத்தப்பட்ட நிலையில் இருந்து வருவதாக டெல்லி சுகாதார அமைச்சர்…

நியூயார்க்கில் இன்று கொரோனா உயிரிழப்பு 400 ஆக உயர்ந்தது…

நியூயார்க்: நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இதுகுறித்து வெளியான அறிக்கையில், நியூயார்க்கில் புதிதாக 3 ஆயிரத்து 110 பேருக்கு கொரோனா…

ஊரடங்கால் மதிப்புக் கூட்டு வரி வசூல் குறைந்ததாக தகவல்

புதுடெல்லி: தமிழகத்தில், ஊரடங்கு உத்தரவு காரனமாக மதிப்பு கூட்டு வரி வசூல் குறைந்துள்ளதாக இதுகுறித்து நடத்தப்பட்ட ஆய்வின் மூலம் தெரிய வந்துள்ளது. கொரோனா வைரஸ் பரவல் காரணமாகவும்,…

பெரம்பலூரில் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு: மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு

பெரம்பலூர்: கொரோனாவை தடுக்க பெரம்பலூர் மாவட்டத்திலும் ஏப்ரல் 27ம் தேதி முதல் 3 நாட்களுக்கு முழு ஊரடங்கு அமலில் இருக்கும் என்று மாவட்ட நிர்வாகம் அறிவித்துள்ளது. உலக…

ATM இயந்திரம் மூலம் கொரோனா பரவல்?

பரோடா: குஜராத் மாநிலம் பரோடாவில் பணியாற்றி வந்த ராணுவ வீரர்களுக்கு கொரோனா தொற்று இருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுகுறித்து ராணுவ தரப்பு வெளியிட்ட தகவலில், பரோடாவில்…