<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>3 killed &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/3-killed/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Tue, 16 Sep 2025 05:05:01 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>3 killed &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>இந்தூர் விபத்து: குடிபோதையில் இருந்த ஓட்டுநர் லாரியை கூட்டத்தினர் மீது மோதியதில் 3 பேர் பலி</title>
		<link>https://patrikai.com/indore-accident-drunk-driver-rams-truck-into-crowd-3-killed/</link>
		
		<dc:creator><![CDATA[Sundar]]></dc:creator>
		<pubDate>Tue, 16 Sep 2025 05:05:01 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[3 killed]]></category>
		<category><![CDATA[Indore accident: Drunk driver rams truck into crowd]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1335718</guid>

					<description><![CDATA[மத்தியப் பிரதேச மாநிலம் இந்தூரில் உள்ள கலானி நகரில், ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த லாரி ஒன்று மக்கள் மீது மோதியதில் குறைந்தது மூன்று பேர் உயிரிழந்தனர். குடிபோதையில் வாகனம் ஓட்டியதால் இந்த விபத்து நிகழ்ந்துள்ளதாகவும், பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளதாகவும் காவல் துணை ஆணையர் கிருஷ்ணா லால்சந்தானி தெரிவித்தார். ‘இந்தச் சம்பவம் திங்கள்கிழமை இரவு நடந்தது. குடிபோதையில் இருந்த லாரி ஓட்டுநர் ராமச்சந்திரா நகர் அருகே முதலில் இரண்டு பைக்குகளை மோதினார். பின்னர் படா கணபதி பகுதியில் [&#8230;]]]></description>
		
		
		
			</item>
		<item>
		<title>பல்லடம் மூவர் கொலை : 5 தனிப்படைகள் அமைப்பு</title>
		<link>https://patrikai.com/%e0%ae%aa%e0%ae%b2%e0%af%8d%e0%ae%b2%e0%ae%9f%e0%ae%ae%e0%af%8d-%e0%ae%ae%e0%af%82%e0%ae%b5%e0%ae%b0%e0%af%8d-%e0%ae%95%e0%af%8a%e0%ae%b2%e0%af%88-5-%e0%ae%a4%e0%ae%a9%e0%ae%bf%e0%ae%aa%e0%af%8d/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Fri, 29 Nov 2024 10:07:11 +0000</pubDate>
				<category><![CDATA[தமிழ் நாடு]]></category>
		<category><![CDATA[3 killed]]></category>
		<category><![CDATA[3 பேர் கொலை]]></category>
		<category><![CDATA[5 separate sauad]]></category>
		<category><![CDATA[5 தனிப்படைகள்]]></category>
		<category><![CDATA[Palladam]]></category>
		<category><![CDATA[பல்லடம்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1312984</guid>

					<description><![CDATA[பல்லடம் பல்லடத்தை அடுத்த சே மலைக்  கவுண்டம்பாளைஅய்த்தில் மூவரை கொலை செய்தவர்களை பிடிக்க 5 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன. இன்று திருப்பூர் மாவட்டம் பல்லடம் அருகே சேமலைகவுண்டம்பாளையத்தில் தந்தை, தாய், மகன் என ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் கொல்லப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இது தொடர்பாக போலீசார், தடயவியல் நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் உதவியுடன் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருப்பூர் மாநகர காவல் ஆணையர் லட்சுமி ’ ‘பல்லடத்தில் மூன்று பேர் கொலை செய்யப்பட்ட [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
