<?xml version="1.0" encoding="UTF-8"?><rss version="2.0"
	xmlns:content="http://purl.org/rss/1.0/modules/content/"
	xmlns:wfw="http://wellformedweb.org/CommentAPI/"
	xmlns:dc="http://purl.org/dc/elements/1.1/"
	xmlns:atom="http://www.w3.org/2005/Atom"
	xmlns:sy="http://purl.org/rss/1.0/modules/syndication/"
	xmlns:slash="http://purl.org/rss/1.0/modules/slash/"
	>

<channel>
	<title>3 பாலங்கள் &#8211; www.patrikai.com</title>
	<atom:link href="https://patrikai.com/tag/3-%e0%ae%aa%e0%ae%be%e0%ae%b2%e0%ae%99%e0%af%8d%e0%ae%95%e0%ae%b3%e0%af%8d/feed/" rel="self" type="application/rss+xml" />
	<link>https://patrikai.com</link>
	<description></description>
	<lastBuildDate>Mon, 24 Jun 2024 03:00:41 +0000</lastBuildDate>
	<language>en-US</language>
	<sy:updatePeriod>
	hourly	</sy:updatePeriod>
	<sy:updateFrequency>
	1	</sy:updateFrequency>
	<generator>https://wordpress.org/?v=7.0.1</generator>

<image>
	<url>https://patrikai.com/wp-content/uploads/2024/11/cropped-images-32x32.jpeg</url>
	<title>3 பாலங்கள் &#8211; www.patrikai.com</title>
	<link>https://patrikai.com</link>
	<width>32</width>
	<height>32</height>
</image> 
	<item>
		<title>ஒரே வாரத்தில் பீகாரில் அடுத்தடுத்து இடிந்து விழுந்த 3 பாலங்கள்</title>
		<link>https://patrikai.com/in-one-week-3-bridges-collapsed-one-by-one-at-bihar/</link>
		
		<dc:creator><![CDATA[mullai ravi]]></dc:creator>
		<pubDate>Mon, 24 Jun 2024 03:00:41 +0000</pubDate>
				<category><![CDATA[இந்தியா]]></category>
		<category><![CDATA[3 bridges]]></category>
		<category><![CDATA[3 பாலங்கள்]]></category>
		<category><![CDATA[Bihar]]></category>
		<category><![CDATA[collapsed]]></category>
		<category><![CDATA[one week]]></category>
		<category><![CDATA[இடிந்து விழுந்தன]]></category>
		<category><![CDATA[ஒரே வாரம்]]></category>
		<category><![CDATA[பீகார்]]></category>
		<guid isPermaLink="false">https://patrikai.com/?p=1299505</guid>

					<description><![CDATA[மோதிஹாரி பீகார் மாநிலத்தில் ஒரே வாரத்தில் அடுத்தடுத்து 3 பாலங்கள் இடிந்து விழுந்துள்ளது. பீகார் மாநிலத்தில் கிழக்கு சம்பாரன் மாவட்டத்தில் உள்ள மோதிஹாரி நகரில் கால்வாய் ஒன்றின் மீது புதிய பாலம் கட்டப்பட்டு வந்தது. இந்த பாலம் அங்குள்ள அம்வா கிராமத்தை மாவட்டத்தின் பிற பகுதிகளுடன் இணைக்க ரூ.1½ கோடி செலவில் மாநில ஊரகப்பணித்துறையால் கட்டப்பட்டு வந்தது. நேற்று காலை இந்த பாலம் திடீரென பயங்கர சத்தத்துடன் இடிந்து விழுந்தது. இதில் உயிர் சேதம் எதுவும் ஏற்படவில்லை. [&#8230;]]]></description>
		
		
		
			</item>
	</channel>
</rss>
